தென்னிந்தியாவில் அதிகமாகத் தரிசிக்கப்படும் ஆலயங்களில் சுசீந்திரத்தில் அமைந்துள்ள தாணுமாலயன் சுவாமி ஆலயமும் ஒன்றாகும். இக்கோவிலின் வாயிலை வெகு தொலைவிலிருந்தும் நம்மால் காணமுடியும்.
ஏனென்றால், இக்கோவிலின் கோபுரமானது, 134 அடி உயரத்திற்கு மிகக் கம்பீரத்துடன்...
குளச்சல் நகரமானது, மலபார் கடற்கரையின் ஓரத்தில், கன்னியாகுமரியிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில், அமைந்துள்ளது. 1741 ஆம் ஆண்டு இந்நகரத்தில் நடைபெற்ற புகழ்பெற்ற போரினைப் பற்றி பல பக்தர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
ஐரோப்பிய நாட்டின் கப்பல் படைகள் இந்த...