நேரமிருந்தால் வேணூருக்கு வரும் பயணிகள் பஹுபாலி சிலைக்கு மேற்கில் அமைந்துள்ள அக்கங்கல பஸாதிக்கும் விஜயம் செய்வது நல்லது. அக்கங்களா பஸாதி அல்லது எட பஸாதி என்றழைக்கப்படும் இது திம்மண்ணா அஜிலா மன்னரின் இரண்டு மனைவிகளான மல்லி தேவி மற்றும் பாண்டியக்க தேவியால்...
வேணூர் கிராமத்துக்கு வருகை தரும் பயணிகள் பார்க்க வேண்டிய மற்றொரு கோயில் இந்த ஆதிநாத பஸாதி ஆகும். இது கல்லு பஸாதி அல்லது தொப்ப பஸாதிக்கு இடப்புறத்தில் உள்ளது. இந்த கோயிலின் சிறப்பம்சமாக பத்மாசன கோலத்தில் காணப்படும் ஆதிநாத பஹவான் சிலை அமைந்துள்ளது.
வேணூருக்கு வருகை தரும்போது பயணிகள் பார்க்க வேண்டிய சுற்றுலா அம்சம் இந்த கோமதேஸ்வரா சிலை ஆகும். இது திம்மண்ண அஜிலா மன்னரால் 1604ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது.
இந்த ஒற்றைக்கல் சிலை பிரசித்திபெற்ற அமரஷில்பி ஜகன்னாச்சாரியால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. பல்குனி...
வேணூரில் உள்ள மற்றும் ஒரு பஸாதி கோயில் இந்த கல்லு பஸாதி அல்லது தொட்ட பஸாதி என்று அறியப்படும் கோயிலாகும். இது பாறாங்கற்களை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளதால் கல்லு பஸாதி என்று அழைக்கப்படுகிறது.
பெரிய அழகான முற்றத்தை கொண்டிருப்பதால் ‘தொட்ட’...
பிண்ணனி பஸாதி வேணூரில் பயணிகள் பார்க்க வேண்டிய மற்றொரு கோயிலாகும். இது இங்குள்ள 16ம் தீர்த்தங்கர சாந்திநாதரின் வெண்கலச்சிலைக்கு பிரசித்தி பெற்றுள்ளது.
பிண்ணனி பஸாதி அல்லது பாலா பஸாதி என்றழைக்கப்படும் இந்தக்கோயில் அக்கங்களா பஸாதியின் எதிரில் உள்ளது. இது...
வேணூர் கிராமத்தின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள இந்த பர்ஷ்வநாத பஸாதியும் பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய ஒன்றாகும். பளபளப்பாக காணப்படும் பர்ஷ்வநாதர் சிலை இந்த கோயிலின் சிறப்பம்சமாகும்.
கோமதேஸ்வரர் சிலைக்கு பின்பகுதியில் இந்த பர்ஷ்வநாத பஸாதி உள்ளது....
வேணூர் கிராமத்துக்கு வருகை தரும் பயணிகள் நேரம் இருப்பின் வர்த்தமான மஹாவீர பஹாவானுக்காக எழுப்பப்பட்டுள்ள இந்த கோயிக்கும் சென்று பார்ப்பது நல்லது.