பாதுஷாஹி பாக் குருத்வாராவானது அம்பாலா மாவட்ட நீதிமன்றத்தின் பின்னால் அமைந்துள்ளது. இந்த குருத்வாரா அமைப்பானது சீக்கியர்களின் 10 வது குருவான குரு கோபிந்த் ஜீ யின் விஜயத்தின் நினைவாக கட்டப்பட்டது. குரு கோபிந்த் ஜி லக்ஹ்னௌர் சுற்றுலாவிற்கு செல்லும் வழியில் இந்த நகருக்கு வருகை புரிந்தார்.