பீமேஸ்வரர் ஆலயம், பீம்தால் ஏரிக்கரையில் அமைந்துள்ளது. இந்த சிவாலயம் மிகவும் பழமையானது. தற்போதுள்ள கட்டிடம், சந்திர வம்சத்தை சேர்ந்த, குமோன் அரசர் `பஜ் பகதூர்' என்பவரால் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
கடல் மட்டத்திற்கு மேலே 4500 அடி உயரத்தில் உள்ள பீம்தால் ஏரி, நைனிடாலை சுற்றியுள்ள மிக பெரிய இயற்கை ஏரிகளில் ஒன்றாகும். இது பாண்டவர்களில் ஒருவனான பீமனின் பெயரால் அழைக்கப்படுகின்றது.
இந்த ஏரி, நைனிடாலில் இருந்து 22 கி.மீ. தூரத்தில்...
பீம்தால் ஏரியின் இறுதியில், 40 அடி உயர `விக்டோரியா' அணை உள்ளது. அணையின் இரு புறங்களிலும் படிமுறையில் அமைந்த மலர் தோட்டங்கள் காணப்படுகின்றன. இந்த அணை சுற்றுலா பயணிகளை வசீகரிக்கும் இயற்கை காட்சிகளை வாரி வழங்குகிறது.
இவ்வணையில் உள்ள ஒரு சிறிய பள்ளத்தாக்கின்...
கார்கோடக மலையின் மீது ஒரு பழைய கார்கோடக பாம்பு கோவில் உள்ளது. இந்த கோயில் நாகக்கடவுள் கார்கோடகனுக்காக கட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் ரிஷி பஞ்சமி நாட்களில் இந்த கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்கின்றனர். கார்கோடகன் இங்குள்ள மக்களை பாம்புகடியிலிருந்து...
பீம்தாலிலுள்ள நாட்டுப்புற கலாச்சார அருங்காட்சியகம், ' லோக் ஷன்ஷ்கிருதி சத்தியகிரஹாலயா' எனப்படுகிறது. பார்வையாளர்கள் இங்கு சில விலைமதிப்பற்ற கலை பொருட்களுடன் பல அரிய புகைப்படங்களையும் காணலாம்.
பல்வேறு தொல்லியல் பொருட்கள் மற்றும் சிற்பக் கலை பொருட்கள்...