ரவிஷங்கர் அணை என்றும் அழைக்கப்படும் இந்த கங்க்ரேல் அணை தம்தரி மாவட்டத்திலுள்ள முக்கியமான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. மஹாநதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் இந்த அணை 15 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது.
இந்த அணையின் ஒரு அங்கமாக கங்க்ரேல்...
சத்தீஸ்கர் மாநிலத்தின் தம்தரி மாவட்டத்தில் உள்ள இந்த சீதாநதி காட்டுயிர் சரணாலயம் இந்தியாவிலுள்ள காட்டுயிர் சரணாலயங்களிலேயே மிக முக்கியமான ஒன்றாக புகழ் பெற்றுள்ளது.
இந்த சரணாலயத்தின் மையப்பகுதியின் ஓடும் சீதாநதியின் பெயரிலேயே அழைக்கப்படும் இந்த காட்டுயிர்...
முர்ரும்சில்லி அணை என்றும் அழைக்கப்படும் இந்த மாடம்சில்லி அணை மஹாநதி ஆற்றில் துணை ஆறான சில்லரி ஆற்றின் மீது ஒரு தடுப்பணையாக கட்டப்பட்டிருக்கிறது.
1914 -1923ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட இந்த தடுப்பணை சத்திஸ்ஹர் மாநிலத்தில் உள்ள மிகச்சிறந்த கட்டுமான தொழில்நுட்ப...
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மிக முக்கியமான யாத்திரை ஸ்தலமாக இந்த சிஹாவா நகரம் பிரசித்திபெற்றுள்ளது. இது தம்தரிக்கு அருகிலேயே அமைந்திருக்கிறது. காடுகள் மற்றும் மலைகளால் சூழப்பட்டு காட்சியளிக்கும் இந்த சிறு நகரம் மஹாநதியின் கரைப்பகுதியில் உருவாகியிருக்கிறது.
...