டிக்பாய் எண்ணைக் கிணறு இந்தியாவின் முதல் எண்ணை சுத்திகரிப்பு மையமும், உலகின் பழைய கிணறுகளில் ஒன்றும் ஆகும். 1901ல் உருவாக்கப்பட்ட இவ்விடம் வருடத்திற்கு 0.65மெட்ரிக் டன் எண்ணையை ஒரு வருடத்தில் உற்பத்தி செய்கிறது.
இந்திய எண்ணைக் கழகத்தால் நிர்வகிக்கப்படும்...
அசாமின் மேல்பகுதியிலுள்ள டின்சுகியா மாவட்டத்தில் உள்ளது நிலக்கரி ராணி என்றழைக்கப்படும் மார்கரிடா என்ற சிறிய நகரம். இந்த துணைக்கோட்ட நகரம் பச்சை புல்வெளிகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் நிலக்கரிச் சுரங்கங்களாலும் சூழப்பட்டுள்ளது.
மேலும் இந்நகரத்தின்...
டிக்பாயின் மதிமயக்கும் அழகை இங்கிருந்து காணலாம். டிக்பாயின் முக்கிய சுற்றுலாதளமான இவ்விடம் டிக்பாய்க்கு அருகிலேயே உள்ளது. பறவையின் கோணத்தில் இருந்து ஊரைக் காண்பிப்பதோடு பனி உறைந்த மலை உச்சிகளையும் இங்கிருந்து காண முடிகிறது.
முகட்டு கோணத்திற்கு செல்லும்...
டிக்பாய் நகரில் அமைந்திருக்கும் டிக்பாய் ஆயில் செண்டினரி மியூசியம், இந்தியாவில் அஸ்ஸாமில்தான் முதன் முதலாக எண்ணை இருப்பது கண்டறியப்பட்டது என்பதன் சாட்சியாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.
அதோடு இந்தியாவின் முதல் எண்ணை சுத்திகரிப்பு மையமான டிக்பாய் எண்ணைக்...
இரண்டாம் உலக யுத்தத்தில் இறந்த வீரர்களை புதைப்பதற்காக இந்த கல்லறை கட்டப்பட்டது. ஆங்கிலேயர்களுக்கு உட்பட்ட வடமேற்கு இந்தியா பர்மா யுத்தத்திற்கான களமாக பயன்பட்டது. பர்மா எல்லைக்கு அருகில் டிக்பாய் இருந்ததால் தற்காலிக ராணுவ மருத்துவமனை கட்டப்பட்டது.
காமன்வெல்த்...