திண்டுக்கல நகரில் உள்ள மலைக் கோட்டை மிக முக்கியமான ஒரு வரலாற்று மைல்கல் ஆகும். 280 அடி உயரத்தில் திண்டுக்கல் மலை மேல் அமைந்துள்ள இந்தக் கோட்டை மதுரை பேரரசர் முத்து கிருஷ்ணன் நாயக்கர் என்பவரால் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
பின்னர் பல ஆட்சியாளர்கள் இங்கு குடியேறியுள்ளனர். 18 ஆம் நூற்றாண்டின் திப்பு சுல்தான் ஆட்சிக்குட்பட்டிருந்தது. பின்னர் அவரது தோல்விக்கு பிறகு இந்த கோட்டை பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. நாட்டின் வரலாறு மற்றும் கட்டிட கலையில் ஆர்வமுள்ள அனைவரும் இந்த கோட்டைக்கு வருகை தருதல் வேண்டும்.



Click it and Unblock the Notifications