சோமேஷ்வர நாதர் கோவில் பழங்கால கோவிலாகும். முக்கியக் கடவுளாக சிவன் உள்ளார். யாத்ரீகர்கள் இந்தியா மட்டுமல்லாது நேபாளத்தில் இருந்தும் வருகிறார்கள்.
ஷ்ராவனி மேளா என்ற நிகழ்ச்சி மதிமயக்குவதாக இருக்கிறது. ஏராஜ் என்ற நகரம் புனிதநகரமாக அறியப்படுகிறது.
அசோக மன்னரால் கிபி249ல் உருவாக்கப்பட்ட இந்த தூண் லவுரியா என்ற கிராமத்தில் நிறுவப்பட்டது. மணற்கல்லால் உருவாக்கப்பட்டுள்ள இந்த தூண் 41.8 இன்ச் அகலத்தில் துவங்கி மேலே 37.6இன்ச்கிற்கு சுருங்குகிறது. ஏறத்தாழ 40டன் எடைஎன கணக்கிடப்பட்டுள்ளது.
கண்டக் நதியின் கிழக்கு கரையில் உள்ள ஸ்தூபி 104அடி உயரம் உள்ளது. புத்த மத வரலாற்றில் இவ்வூருக்கு சிறப்புப் பங்கு உண்டு. 1998ல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஸ்தூபி புகழ்பெற்ற போரோபோதுர் ஸ்தூபியை விட உயரமானதாகும். பிச்சைப்பாத்திரக் கதை உள்ளிட்ட ஏராளமான வரலாற்று சம்பவங்கள்...
கிழக்கு சம்பரானில் முக்கியமான நகரங்களில் ஒன்றான இந்த நகரம், நேபாளத்தின் வாயில் என்றழைக்கப்படுகிறது.