பல்வேறு தனித்தன்மைகளையுடைய ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவில் 500 ஆண்டுகள் பழவை வாய்ந்த இடமாகும். 108 சிவலிங்கங்கள் இந்த கோவிலில் செதுக்கப்பட்டுள்ளன.
தமிழ் நாட்டிலுள்ள ஈரோடு நகரத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் முதல் கோவிலாகவும் கருதப்படுகிறது. இங்கு திருவிழா நடத்தப்படும் வேளைகளில், இங்கிருக்கும் கடவுளின் மேலே சூரியக்கதிர்கள் நேரடியாக படும் என்று நம்பப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல் மகாசிவராத்திரி பண்டிகையும் முழு வேகத்துடன் இங்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்த கடவுளிடம் வேண்டும் வரம் எதுவாக இருந்தாலும் அது கிடைத்துவிடும் என்றும் நம்பப்படுகிறது.
சூரியனின் கதிர்கள் எப்பொழுதும் இந்த கோவிலின் முன் மண்டபத்தில் நேரடியாக விழும். ஈரோட்டில் வாழும் மக்களால் புனிதமான இடமாக கருதப்படும் இந்த கோவில், இந்த நகரத்தின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு காரணமாகவும் சொல்லப்படுகிறது.