இந்தியாவிலுள்ள புகழ் பெற்ற மசூதிகளில் ஒன்றாக மோகமூடியா மசூதி கருதப்படுகிறது. இந்த மசூதி மிகப்பெரும் வரலாற்றுப் பின்னணியை உடையதாகும். முஸ்லீம் மக்களின் பெருந்திரளான மக்கள் தொகையின் சின்னமாக விளங்கும் இந்த மசூதி, ஒரு புகழ் பெற்ற மனித அடையாளச் சின்னமாகும்.
முஸ்லீம்கள் மட்டுமல்லாமல் பெருவாரியான இந்துக்களும் மற்றம் பிற மதத்தவரும் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர். சிறந்த கட்டிடக்கலையை உடைய இந்த மசூதி முகலாய கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் சின்னமாக உள்ளது.
இந்த மசூதிக்ககுள் ஒரு தனியார் தங்குமிடமும் உள்ளது. நகரத்தின் மிகப்பெரிய மசூதியாக விளங்கும் இது, மக்களுக்கு பல்வேறு வசதிகளை தருவதாக உள்ளது. தமிழ் நாட்டின் ஈரோடு நகரத்திலிருக்கும் இந்த மசூதி பழமையான பாரம்பரியத்தை உடையது.