வைசாலி மஹாஉத்சவம் என்பது 24 வது சமண திர்தாங்கரரான மகாவீரருக்கு மரியாதை செலுத்தும் விதமாகக் கொண்டாடப்படும் ஒரு பக்தி திருவிழா ஆகும்.
வைஷாலி கிராமம் ஹஜிபுரில் இருந்து சுமார் 41 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு பழமையான கிராமம் ஆகும். இந்த கிராமத்தில் புத்த ஸ்தூபம், அசோகர் பில்லர், அபிஷேக் புஸ்கரினி போன்ற சிறப்பு மிக்க பிற தொல்பொருள் தளங்கள் உள்ளன.
இறைவன் மஹாவீர் வைஷாலியில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள குன்டல்புர் என்கிற கிராமத்தில் பிறந்தார். இந்த விழாவானது ஒவ்வொரு ஆண்டும் இந்து காலண்டரில் வரும் முதல் மாதத்தின் முழுநிலவு நாளான பைசாகி பூர்ணிமா அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
பகவான் புத்தர் கிமு 3 வது நூற்றாண்டில் இருமுறை இந்த நிலத்தை ஆசீர்வதித்தார். அது மிகப் பெரிய பாக்கியமாக கருதப்படுகின்றது.