தருன் ஜாகேஷ்வர் என்றும் அழைக்கப்படும் ஜாகேஷ்வர் கோவில் ஜாகேஷ்வரில் காணப்படும் புகழ் மிக்க புனிதத் தலம். ஆயுதம் ஏந்திய நந்தி மற்றும் ச்கந்தியையும், காவலர்களாக கருதப்படும் துவாரப் பாலகர்களையும் இக்கோவிலின் வாயிலில் காணலாம்.
இக்கோவிலின் முக்கிய பிரகாரம்...
சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் கவர்ந்து வரும் ஜாகேஷ்வரின் மழைக்கால விழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 15 ஆம் தேதி மற்றும் ஆகஸ்ட் மாதத்தின் 15 ஆம் தேதிக்கு இடையில் இந்து மதக் கடவுளான சிவனை கவுரவிப்பதற்காக கொண்டாடப்படுகிறது.
ஜாகேஷ்வர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஒரு மிகப் பழம்பெருமை வாய்ந்த கோவில் ஸ்ரீ மஹாமிருத்துஞ்சாய மகாதேவ் கோவில். கிழக்கு நோக்கி அமைவு பெற்றிருக்கும் இத்தலத்தில் இந்து மதக் கடவுளான சிவன் சிவலிங்கவடிவில் மரணத்தை தடுத்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.
...
ஜாகேஷ்வர் கோவில் அமைந்துள்ள இடத்தில் சிறிது உயரமான பகுதியில் அமைந்துள்ள தண்டேஷ்வர் கோவில் சிறிது சிதிலமடைந்து காணப்படுகின்றது. ஜாகேஷ்வர் கோவில் வளாகத்தில் அமைந்திருக்கும் சிவலிங்கத்திலிருந்து மாறுப்பட்டு இத்தலத்தின் சிவ லிங்கம் இயற்கையான கல்லால்...
அர்தோலா கிராமத்திலிருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள விநாயக் க்ஷேத்ரம் கோட்டேஷ்வர்; ஜன்கெர் சைம் கோவில் மற்றும் விருத் ஜகேஷ்வர் கோயில்களுக்கு மத்தியில் உள்ளது.
ஜாகேஷ்வரிலிருந்து 3 கிமீ தூரத்தில் மலையுச்சியில் அழகுற அமைந்துள்ள இடம்தான் ஸ்ரீபிரிதா அல்லது பட். ஜாகேஷ்வரின் முக்கிய தலங்களில் ஒன்றான இத்தலத்தை அடைய விரும்பினால் ட்ரெக்கிங் மூலமாகவே செல்ல முடியும்.
ஜன்கெர் சைம் மகாதேவ் என்ற இந்த புனிதத் தலத்தில் சிவன் தவம் செய்ததாக நம்பப்படுகிறது. அவ்வாறு அவர் தியானத்தில் இருக்கும் போது பேய்கள் சில அவர் தியானத்தை கலைக்க முயன்றபோது இந்து கடவுளான ஜன்கெர் சைம் மகாதேவ் திரிநேத்திர வடிவில் அங்கு தோன்றி அப்பேய்களை அழித்தார் என்பது...
ஜாகேஷ்வரில் அமைந்துள்ள அடுத்த முக்கிய தலம் புஷ்தி தேவி கோவில். வளர்ச்சியின் கடவுளான இப்பெண் கடவுளுக்கென அர்ப்பணிக்கப்பட்ட இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.