குமார் கிராமில் ஒரு பழமை வாய்ந்த தேவி கோவில் உள்ளது. இதனை நெடுலா தான் என்று அழைக்கின்றனர். இக்கோவில் ஹிந்து மற்றும் ஜெயின் மதத்தினர் என இருவருக்குமே புனித ஸ்தலமாக விளங்குகிறது. இது சிக்கந்த்ரா ப்ளாக்கில் அமைந்துள்ளது.
குமார் கிராமில் ஒரு பழமை வாய்ந்த தேவி கோவில் உள்ளது. இதனை நெடுலா தான் என்று அழைக்கின்றனர். இக்கோவில் ஹிந்து மற்றும் ஜெயின் மதத்தினர் என இருவருக்குமே புனித ஸ்தலமாக விளங்குகிறது. இது சிக்கந்த்ரா ப்ளாக்கில் அமைந்துள்ளது.