டெஒலொ மலை ஒரே நேரத்தில் அநேக விஷயங்களை செய்வதற்குரிய ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது. இது காலிம்பொங் சுற்றுலாவில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.
காலிம்பொங் சுற்றுலாவில் ஒரு நாளை செலவிடுவதற்கான ஒரு அற்புதமான வழி இந்த மலையில் குதிரை சவாரி செய்து அழகிய...
இந்த மடாலயத்தை விவரிக்க அழகு மற்றும் அமைதி என்கிற இரண்டு வார்த்தைகளே போதுமானது. இங்குள்ள தியான மண்டபம் அமைதியின் வடிவாக திகழ்வதால் அது பயணிகளுக்கு ஒரு தெய்வீக மன நிலையை தருகின்றது.
இந்தப் பழைய மடாலயத்தில் வழக்கமான பராமரிப்பு இல்லாததால் இந்தக் கட்டிடம்...
பல மதங்களை சேர்ந்த மக்களும் இணக்கமாக வாழும் முக்கிய இந்திய நகரங்களில் காலிம்பொங்கும் ஒன்றாகும். அதற்கு இங்குள்ள ரோமன் கத்தோலிக்க திருச்சபை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
ஏனெனில் இந்த திருச்சபை மடங்கள், கோவில்கள் மற்றும் மசூதிகளுக்கு...
இந்தப் பெயர் பலருக்கு அசாதாரணமாக தோன்றலாம். ஆனால் இந்த கற்றாழை நாற்றங்கால் உண்மையில் காலிம்பொங் சுற்றுலாவில் பெரும் பங்கு வகிக்கின்றது. ஏனெனில் இந்த இடத்திற்கான நுழைவுக் கட்டணம் ரூ 20 மட்டுமே.
இந்த நாற்றங்காலின் காப்பாளர்கள் கற்றாலைகளை அவற்றின் இயற்கையான...
இந்திய தேசிய கீதத்தை எழுதிய ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் நினைவாக இந்த அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியம் தாகூரை அழிவற்றவராக்கி விட்டது.
வரலாற்றில் சித்ரா பானு எனக் குறிப்பிடப்படும் இந்த சென்டரில் தாகூருக்காக கட்டப்பட்ட இரண்டு...
டீஸ்டா பஜார் என்பது டீஸ்டா ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். அது காலிம்பொங்கில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் இது சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சிறந்த சுற்றுலா அனுபவத்தை தருகின்றது.
இந்த நகரம் பயணிகளுக்கு சிறந்த உணவுகளையும்,...