Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காஞ்சிபுரம் » ஈர்க்கும் இடங்கள்
  • 01காமாட்சி அம்மன் கோயில்

    இக்கோயில், பார்வதி தேவியின் அவதாரமாகக் கருதப்படும் காமாட்சி அம்மனுக்காக எழுப்பப்பட்டதாகும். பெரும்பாலும், இக்கோயில் பல்லவ சாம்ராஜ்யத்தின் மன்னர்களால், ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

    இங்கு மூலக் கடவுளான காமாட்சி அம்மன், நின்ற...

    + மேலும் படிக்க
  • 02வரதராஜ பெருமாள் கோயில்

    வரதராஜ பெருமாள் கோயில் “ஹஸ்தகிரி கோயில்” என்றும் “அட்டியூரான்” என்றும் பிரபலமாக அழைக்கப்படுகிறது. மஹா விஷ்ணுவுக்காக எழுப்பப்பட்ட இக்கோயில், பன்னிரெண்டு ஆழ்வார்கள் வருகை தந்த 108 கோயில்களுள் ஒன்று என்ற பெருமை வாய்ந்தது.

    மற்ற விஷ்ணு...

    + மேலும் படிக்க
  • 03ஏகாம்பரேஸ்வரர் கோயில்

    இந்துக் கடவுளான சிவபெருமானுக்காக எழுப்பப்பட்டுள்ள இக்கோயில், வருடந்தோறும் சிவபெருமானின் அருளை வேண்டி, இங்கு வருகை தரும் பக்தர்களால் நிரம்பி வழிகிறது.

    600 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயில், காஞ்சிபுரத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயில்,...

    + மேலும் படிக்க
  • 04காஞ்சி காமகோடி மடம்

    காஞ்சி காமகோடி மடம்

    காஞ்சி காமகோடி மடம், ஆதி சங்கரரால், தமிழகத்தின் காஞ்சிபுரம் நகரில் நிறுவப்பட்டது. இந்த மடம் இந்துக்களால் மிகவும் போற்றப்படும் ஒரு ஆன்மீகத் தலமாக விளங்குகிறது. மடத்தைச் சேர்ந்த ஐந்து பஞ்ச பூத ஸ்தலங்களுள் காஞ்சி மடமும் ஒன்று.

    இம்மடம், உண்மையில் எப்போது...

    + மேலும் படிக்க
  • 05தேவராஜஸ்வாமி கோயில்

    தேவராஜஸ்வாமி கோயில்

    தேவராஜஸ்வாமி கோயில், பழங்கால சிற்பம் மற்றும் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. இக்கோயில் மஹா விஷ்ணுவுக்காக, விஜயநகரத்து மன்னர்களால் கட்டப்பட்டது. இது, காஞ்சிபுரத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.

    இக்கோயிலில் உள்ள சிறந்த சிற்ப...

    + மேலும் படிக்க
  • 06வைகுந்தப் பெருமாள் கோயில்

    வைகுந்தப் பெருமாள் கோயில்

    வைகுந்தப் பெருமாள் கோயில், பல்லவ மன்னன் நந்திவர்மனால், 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். விஷ்ணுவுக்காக எழுப்பப்பட்டுள்ள இக்கோயிலின் மூலஸ்தானம் மூன்று தனிப்பட்ட அடுக்குகளைக் கொண்டது.

    மூலஸ்தானத்தில், தேர்ந்த சிற்ப வேலைப்பாடுகளோடு, உட்கார்ந்த, நின்ற மற்றும்...

    + மேலும் படிக்க
  • 07காஞ்சி குடில்

    காஞ்சி குடில்

    மூதாதையர் வழி வந்த வீடு ஒன்றை, கலாச்சார விடுதியாக மாற்றி, “காஞ்சி குடில்” என்று பெயரிட்டுள்ளனர். எனினும், இது மட்டுமே அதன் கவர்ந்திழுக்கும் அம்சமன்று. காஞ்சிபுரத்தின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கடந்த காலத்தை மனதில் கொண்டே இவ்விடத்தை...

    + மேலும் படிக்க
  • 08கைலாசநாதர் கோயில்

    கைலாசனாத் கோயில் என்றும் அழைக்கப்படும், கைலாசநாதர் கோயில் தான் இந்நகரில் உள்ள மிகப் புராதனமான கோயிலாகும். இது, சிவ பெருமானுக்காக, பல்லவ மன்னரான நரசிம்மப்பல்லவரால், எட்டாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட கோயிலாகும். வருடந்தோறும் சிவபக்தர்கள் இக்கோயிலுக்கு வந்த வண்ணம்...

    + மேலும் படிக்க
  • 09மெட்ராஸ் அணுமின் நிலையம்

    மெட்ராஸ் அணுமின் நிலையம்

    மெட்ராஸ் அணுமின் நிலையம், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கல்பாக்கம் என்ற சிறு நகரத்தில் உள்ளது. இவ்வணுமின் நிலையம் இங்கு அமைக்கப்பட்டதன் முக்கிய காரணமே, தென்னிந்தியாவின் அணு வல்லமையை வலுப்படுத்துவதற்காகும்.

    சொல்லப் போனால், இந்த நிலையம் தான், உள்நாட்டு அணு...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Aug,Tue
Check Out
19 Aug,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed