கேரளாவின் ஜனக்கூட்டம் மிகுந்த யாத்ரீக மையமாக அறியப்படும் கொட்டாரக்கரா ஸ்ரீ மஹாகணபதி கோயில், கொல்லம் மாவட்ட மத்தியிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.
இந்தக் கோயில் அதன் முதன்மை தெய்வமான சிவனின் பெயரால் கிழக்கேகரா சிவன் கோயில் என்ற...
கொட்டாரக்கராவின் முதல் அரண்மனையாக 14-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கொட்டாரக்கரா அரண்மனை பிரபலமாக அறியப்படுகிறது. இந்த அரண்மனையை தவிர கொட்டாரக்கரா நகரில் ஏழு அரண்மனைகளின் சிதைவுகளையும் பயணிகள் இங்கு சுற்றுலா வரும் போது பார்க்கலாம். இதன் காரணமாகவே கொட்டாரக்கரா நகரம்...
கொல்லம் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்களின் ஊடே அமைந்திருக்கும் பத்தனபுரம் நகரம், யானைகள் கூட்டம் அதிகமாக காணப்படும் அடர் வனங்களுக்காக மிகவும் புகழ் பெற்றது.
இதன் காரணமாகவே இந்த நகரம் 'பத்து யானைகளின் பூமி' என்ற பொருளில் பத்தனபுரம் என்று...