தமிழக கேரள எல்லையில் அமைந்திருக்கும் அற்புதமான இந்த சுற்றுலாத்தலத்தை பற்றி தெரியுமா உங்களுக
தமிழக கேரள எல்லையில் செழுமையான இயற்கை வனப்புடன் அற்புதமானதொரு சுற்றுலாத்தலமாக அமைந்திருக்கிறது தேக்கடி. தேனி மாவட்டத்தை ஒட்டியிருக்கும் கேரள எல்லை மாவட்டமான இடுக்கியில் இருக்கும் தேக்கடி கேரளத்தின்...
பெங்களுருவில் இருக்கும் உலகின் மிகப்பெரிய நந்தியை பற்றி தெரியுமா உங்களுக்கு ?
'நந்தி' என்றதுமே நம் நினைவுக்கு வருவது தஞ்சை பெரிய கோயிலில் உள்ள ஒற்றைக் கல்லினால் செய்யப்பட்ட நந்தி சிலை தான். இந்த நந்தி சிலையை போன்றே இந்தியாவின் தகவல் தொழில்நுட்பவியல் தலைநகரமான பெங்களுருவில்...
வெள்ளியங்கிரி மலையை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் !!
கொங்கு நாட்டின் தலைநகரமான கோயம்பத்தூர் தொழில் நகரம் என்பதனை தாண்டி தமிழகத்தின் முக்கியமான திருக்கோயில்கள் அமைந்திருக்கும் நகரமாகவும் அறியப்படுகிறது. பேரூர் பட்டீஸ்வரர் கோயில், அவினாசியில்...
இந்தியாவிலிருக்கும் மரணப் பள்ளத்தாக்கை பற்றி தெரியுமா உங்களுக்கு ?
வாழ்கையில் என்றென்றைக்கும் மறக்கவே முடியாத திரில்லான பயணம் போக வேண்டும் என்ற ஆசை நம் எல்லோருக்குமே உண்டு. வெறுமனே சுற்றுலா சென்று இடங்களை சுற்றிப்பார்ப்பதை விடவும், உடலுக்கும் மனதுக்கும் சவாலான...
அலெக்ஸாண்டரின் படைவீரர்களின் சந்ததிகள் இன்றும் இந்தியாவில் வசிக்கும் இடத்தை பற்றி தெரியுமா
மாவீரர் அலெக்சாண்டரின் படையில் இருந்த வீரர்களின் சந்ததிகள் இன்றும் இந்தியாவில் ஹிமாச்சல பிரதேசத்தில் வெளி உலகுடன் எந்த தொடர்பும் இன்று வாழ்ந்துவருகின்றனர். தங்களுக்குள் தங்களுக்கென ஒரு தனி...
ஒரே நேரத்தில் 24,000 பெண்கள் தீக்குளித்து தற்கொலை - எங்கே தெரியுமா?
நவபாசான சிலை செய்தபின் மாயமாக மறைந்த போகர் எங்கே தெரியுமா? தன்னுடைய பழமையான அடையாளங்களையும், பொக்கிஷங்களையும் போற்றி பாதுகாப்பதில் இந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களை காட்டிலும் ராஜஸ்தான் ஒருபடி...
பாண்டிச்சேரிக்கு போயிட்டு இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க பாஸ் ...
இப்போதெல்லாம் வார இறுதி விடுமுறை என்றால் விடு வண்டியை பாண்டிச்சேரிக்கு என்றாகிவிட்டது. அந்தளவுக்கு பாண்டிச்சேரி மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக மாறிவிட்டது. இரண்டு நாட்கள் ஏதோ தமிழ் பேசும் வேற்று...
கேதர்நாத் கோயிலுக்கு ஒரு புனித யாத்திரை !!
இமய மலை தொடரில் அதிகமான சுற்றுலாத்தலங்கள் மற்றும் கோயில்களை கொண்ட இடமென்றால் அது உத்தரகண்ட் மாநிலம் தான். இங்கு முசோறி, நைனிதால், ஜிம் கார்பெட் தேசிய உயிரியல் பூங்கா, மலர்களின் பள்ளத்தாக்கு போன்ற...
உலகின் மிக மகிழ்ச்சியான இடத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்
பயணங்கள் எப்போதுமே நமக்கு மகிழ்ச்சியை தருபவை. அதிலும் இயற்கை அழகு பொங்கும் மலை வாசஸ்தலங்களை பற்றி சொலவே தேவையில்லை. நகர வாழ்கையில் நமக்கு கிடைக்காத அமைதியான சூழ்நிலை, அசுத்தம் இல்லாத காற்று,...
இந்தியாவில் இருக்கும் உலகின் மிகப்பெரிய சமையல் கூடத்தை பற்றி தெரியுமா உங்களுக்கு ?
தொன்மையான நமது பாரத பண்பாட்டில் எந்த ஒரு தானத்தையும் விட 'அன்னதானம்' உயர்ந்ததாக போற்றப்படுகிறது. ஒருவரின் பசி நீக்கி அவருக்கு உணவளிப்பது கடவுளுக்கு செய்யும் சேவையை காட்டிலும் உயர்வானது என்று...
இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான பல்லவர்களின் நகருக்கு செல்வோம் வாருங்கள்
பண்டைய காலத்தில் தமிழகமெங்கும் பல்வேறு மன்னராட்சிகளின் கீழ் ஒன்றோடு ஒன்று வேறுபட்ட, தனெக்கென தனி அடையாளத்தை கொண்ட மன்னராட்சிகள் தோன்றி மறைந்திருக்கின்றன. கி.மு 3 ஆம் நூற்றாண்டில் மதுரையில் வைகை...
கேரளாவுக்கு போயிட்டு கண்டிப்பாக நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னனென்ன தெரியுமா ?
கேரளா, பெயரை கேட்டதுமே காணுமிடமெல்லாம் நிறைந்திருக்கும் பசுமையும் பேரழகு மிக்க பெண்களும் தான் நினைவுக்கு வரும். இயற்கை கொடையினால் ஆசிர்வதிக்கப்பட்ட கேரளா முழுக்கவும் ஆச்சர்யங்கள்...
இந்தியாவில் இருக்கும் இங்கிலாந்து ராஜ அரண்மனைக்கு செல்வோம் வாருங்கள்
இந்தியாவை வெள்ளைக்காரர்கள் ஆட்சி செய்த இருநூறு வருடங்களில் இந்திய திருநாட்டின் முகமே முற்றிலுமாக மாறிப்போனது என சொல்லலாம். 1800களில் தொடங்கி 1947ஆம் ஆண்டு அவர்கள் ஆட்சி முடிவுக்கு வந்த...
இந்த வாரத்திற்கான அட்டகாசமான தள்ளுபடி கூப்பன்கள்
பிடித்த இடங்களுக்கு மனைவியுடனோ அல்லது காதலியுடனோ சென்று ஆசை தீர சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை நம் எல்லோருக்கும் உண்டு. உதாரணமாக கோவாவின் அழகான கடற்கரையில் உல்லாசமாக ஒரு விடுமுறையை கொண்டாடவோ...
600 வருடங்களாக தொடர்ந்து தவத்தில் ஈடுபட்டு வரும் முனிவர் வாழும் மலே மகாதேஸ்வரா கோயில் !!
தமிழக கர்னாடக எல்லையில் அமைந்திருக்கிறது பசுமையான காடுகள் நிறைந்த மலே மகாதேஸ்வரா மலை. இந்த மலையின் மேல் புகழ்பெற்ற சிவாலயமான மலே மகாதேஸ்வரா கோயில் இருக்கிறது. மிக சிறப்பு வாய்ந்த சைவ திருக்கோயிலான...
இந்திய தேசத்தின் 69ஆவது சுதந்திர தினவிழா நாளை கொண்டாடப்பட இருக்கிறது. இருப்பதை எல்லாம் சுரண்டி விட்டு உங்களால் ஒரு குண்டூசி கூட சொந்தமாக தயாரிக்க முடியாது என்று வெள்ளைக்காரன் சொல்லிவிட்டு சென்றான்....
அல்வாவுக்கு புகழ்பெற்ற நம்ம திருநெல்வேலி நகரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்
அல்வா என்றாலே அடுத்த நொடி நம் ஞாபகத்துக்கு வருவது மண் மணம் மாறாத திருநெல்வேலி நகரம் தான். எங்கு காணினும் நிறைந்திருக்கும் பசுமை, அளவில்லா அன்பு பாராட்டும் மக்கள், அதி சுவையான தாமிரபரணி ஆறு என...
தமிழ்நாட்டில் மருத்துவ சேவைகளுக்கு புகழ்பெற்ற நகரங்கள் பற்றி தெரியுமா உங்களுக்கு ??
குடிக்க நீரும், சுவாசிக்க காற்றும், உன்ன உணவும், உடுத்த உடையும், வசிக்க வீடும் வாழ்வதற்கான மனிதனின் அடிப்படைத் தேவைகளாக இருக்கின்றன. இந்த வரிசையில் இன்னொன்றை சேர்க்க வேண்டுமானால் அது உயிர் காக்க...