Search
  • Follow NativePlanet
Share

இந்த டிசம்பரில் தென் இந்தியாவில் கட்டாயம் செல்ல வேண்டிய ஐந்து இடங்கள்

இந்த டிசம்பரில் தென் இந்தியாவில் கட்டாயம் செல்ல வேண்டிய ஐந்து இடங்கள்

இந்தியாவை சுற்றிபார்க்க சிறந்த காலகட்டம் என்றால் அது நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான இந்திய குளிர் காலம் தான். இதமான சூழல் நிலவும் இந்த குறிப்பிட்ட கால கட்டத்தில் வெய்யிலை பற்றிய பயமோ எப்போது மழை...
சன்ஸ்கர்: உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒருமுறையாவது ஏன் செல்லவேண்டும் என்பதற்கான நான்கு காரணங்க

சாகசங்கள் செய்ய உங்களுக்கு பிடிக்கும் என்றால், நண்பர்களோடு ஒரு அணியாக ஒரு சவாலை எதிர்கொள்ள முடிந்தால், ரிஸ்க் எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி என சொல்பவராக இருந்தால், எல்லாத்தையும் விட மனதில் கொஞ்சம்...
வானமே எல்லை: பெங்களுரு - ஜோக் அருவி - கோகர்ணா

வானமே எல்லை: பெங்களுரு - ஜோக் அருவி - கோகர்ணா

வழக்கமாக புத்தாண்டை கொண்டாட கோவா கடற்கரைகள், கேரளா, முணார் போன்ற இடங்களுக்கு செல்வது வழக்கம். உற்சாகம் பொங்கும் கொண்டாட்டங்கள், பீச் பார்டிகள், கேக் வெட்டி பட்டாசு வெடித்து என புத்தாண்டை நாம்...
2015 புத்தாண்டை கொண்டாட  சிறந்த இடங்கள்

2015 புத்தாண்டை கொண்டாட சிறந்த இடங்கள்

எப்படியோ ஒருவழியாய் 2014 நிறைவடைத்து 2015 சீக்கிரம் வரப்போகிறது. 2014இல் நம் வாழ்க்கையில் எத்தனையோ மாற்றங்களை கொண்டு வந்திருக்கலாம். கிடைத்த முதல் வேலை, அழுகையுடன் முதல் முறை நம் குழந்தையை கையில்...
மும்பையில் பிக்னிக் செல்ல சிறந்த ஐந்து இடங்கள்

மும்பையில் பிக்னிக் செல்ல சிறந்த ஐந்து இடங்கள்

உலகத்திலேயே வாகன நெரிசல் மிகுந்த இடங்களில் ஒன்றாக தேர்ந்தேடுக்கபட்டிருக்கிறது மும்பை மாநகரம். எப்போதும் நிரம்பி வழியும் சாலைகள், தலைவலியை ஏற்ப்படுத்தும் ஹாரன் சத்தம், அலைச்சல் நிறைந்த தினசரி...
இந்தியாவில் இருக்கும் ஐந்து சாகச விளையாட்டுகள்

இந்தியாவில் இருக்கும் ஐந்து சாகச விளையாட்டுகள்

ரிஸ்க் எடுப்பதில் இருக்கும் சுவாரஸ்யமும், அதனை சரியாக கடந்து வருகையில் ஏற்ப்படும் சந்தோசமும் நமக்கு அளவற்ற மகிழ்ச்சியை அள்ளித்தரும். வெளிநாடுகளைப்போல இந்தியாவில் சாகச விளையாட்டுகள் அவ்வளவு பிரபலம்...
 தனுஷ்கோடி: புயலால் சிதைந்த நகரம்

தனுஷ்கோடி: புயலால் சிதைந்த நகரம்

இயற்கையின் சீற்றத்தால் மண்ணில் இருந்து அழிக்கப்பட்ட, தடயங்கள் மட்டுமே எஞ்சி இருக்கும் மணல் பூமி தான் ராமேஸ்வரம் தீவில் இருக்கும் தனுஷ்கோடி நகரமாகும். இந்திய பேரு நிலப்பரப்பின் முனையாக இருக்கும்...
வானமே எல்லை: சென்னை - மேட்டுப்பாளையம் - ஊட்டி

வானமே எல்லை: சென்னை - மேட்டுப்பாளையம் - ஊட்டி

ஊட்டி, இந்த பேரக்கேட்டாலே மனசுல ஒரு சந்தோசம் வரும். வேலை, டென்ஷன், நெரிக்கும் டிராபிக், நைட்லயும் வேர்க்க வைக்கும் சூடு இதை எல்லாம் மறந்துட்டு நண்பர்களோட ஜாலியா இந்தவார விடுமுறைக்கு ஊட்டிக்கு ஒரு...
சென்னையில் உங்கள் குழந்தையை நிச்சயம் கூடிப்போக வேண்டிய இடங்கள்

சென்னையில் உங்கள் குழந்தையை நிச்சயம் கூடிப்போக வேண்டிய இடங்கள்

உண்மையில் இப்போது இருபது வயதை கடந்தவர்கள் எல்லாமே பாக்கியசாலிகள். நம்முடைய குழந்தைப்பருவம் தான் எத்தனை இனிமையான விஷயங்களால் நிரம்பி இருந்தது. எப்போது வீதிக்கு வந்தாலும் விளையாட இருக்கும் நண்பர்கள்,...
செல்வத்தை அருளும்  திருப்பதி வெங்கடாசலபதி கோயில்

செல்வத்தை அருளும் திருப்பதி வெங்கடாசலபதி கோயில்

இந்த உலகத்துல காசு தான் கடவுள் அப்படிங்கிறது நம்ம எல்லாருக்கும் தெரியும், காசு இல்லாம இப்போ இருக்குற உலகம் காசிலாத ஒருத்தன் எப்பேர்பட்டவனா இருந்தாலும் மதிக்காது. கல்யாணத்தை பண்ணிபாரு, வீட்ட...
வானமே எல்லை: பெங்களூர் - அவினாசி- மூணார்

வானமே எல்லை: பெங்களூர் - அவினாசி- மூணார்

ஒருதடவ நீங்க மூணார் போனிங்கன்னா வாரணம் ஆயிரம் படத்துல அந்தகாலத்து சூர்யா சிம்ரன ப்ரபோஸ் பண்ணும் போது "இவ்வளவு அழகா எங்கயும் இவ்வளவு அழக பார்த்ததில்லை" சொல்றது மாதிரி நீங்களும் நிச்சயம் சொல்லுவீங்க....
கோகர்ணா: ஆன்மிகம் மற்றும் ஆனந்தத்தின் உறைவிடம்

கோகர்ணா: ஆன்மிகம் மற்றும் ஆனந்தத்தின் உறைவிடம்

அற்புதமான கடற்கரை, மாநிலத்தில் இருக்கும் மிக முக்கியமான சிவன் கோயில்களில் ஒன்று இவை இரண்டும் தான் கோகர்ணா என்னும் உத்தர கன்னடா மாநிலத்தில் சிறிய நகரத்தின் அடையாளம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை...
சாமியே சரணம் ஐயப்பா: கோயம்பத்தூர் - சபரிமலை

சாமியே சரணம் ஐயப்பா: கோயம்பத்தூர் - சபரிமலை

'சாமியே சரணம் ஐயப்பா' என்னும் கோஷம் முழங்க கருப்பு அல்லது நீல ஆடை உடுத்தி முகம் நிறைய திருநீறு பூசி , அசைவம், மது, புகை உள்ளிட்டவைகளை தவிர்த்து விரதம் முடித்து நிறைந்த மனதுடன் சிவ பெருமானுக்கும்,...
அந்தமான் தீவு: பேரழகின் பிறப்பிடம்

அந்தமான் தீவு: பேரழகின் பிறப்பிடம்

வெள்ளை மணல் நிறைந்த கடற்கரை, தெள்ளத்தெளிவான நீல நிற கடற்கரை, பசுமை நிறைந்த காடுகள் என பேரழகு நிறைந்திருக்கும் அந்தமான் தீவு வங்காள விரிகுடாவில் அமைந்திருக்கும் சொர்க்கம். அந்தமான் மற்றும் நிகோபார்...
வட இந்தியாவில் 30 வயதுக்குள் கண்டிப்பாக போக வேண்டிய இடங்கள்

வட இந்தியாவில் 30 வயதுக்குள் கண்டிப்பாக போக வேண்டிய இடங்கள்

30 வயது வரையிலான வாழ்க்கை என்பது விலைமதிப்பற்றது. பொறுப்புகள் குறைவு, உடலிலும் மனதிலும் இளமை போங்க நினைத்ததை செய்து முடித்திடும் ஆற்றல் நமக்குள் இருக்கும். முப்பது வயதுக்குள் நாம் செய்யும் பயணங்கள்...
நாஞ்சில் நாட்டில் ஒரு இன்பச்சுற்றுலா

நாஞ்சில் நாட்டில் ஒரு இன்பச்சுற்றுலா

அரேபியக்கடல், இந்தியப்பெருங்கடல், வங்காள விரிகுடா என முக்கடல் சங்கமிக்கும் இடமான கன்னியா குமரி அற்புதமான இயற்கை எழில் கொஞ்சும் நகரம். கேரளத்திற்கு பக்கத்தில் இருப்பதால் இங்கு தமிழ் கலாச்சாரமும்,...
வானமே எல்லை:  பெங்களுரு - சென்னை - பாண்டிச்சேரி

வானமே எல்லை: பெங்களுரு - சென்னை - பாண்டிச்சேரி

கனவுகள் கனவாய் மட்டுமே இருந்தால் அதற்க்கு மதிப்பும் இல்லை அதனால் எந்த பயனும் இல்லை. கனவுகளை நோக்கி முன்னேற நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கடவுளின் அருகில் நாம் வந்தது போல உணர வைக்கும்....
இந்தியாவின் பழமையான நகரங்கள்

இந்தியாவின் பழமையான நகரங்கள்

இந்தியா, உலகின் மிகப்பழமையான அதேசமயம் வாழ்வியல் முறைகளிலும், அறிவியல் அறிவிலும் சிறப்பான நிலையை எட்டி இருந்த நாகரீகங்களான இந்து சமவெளி நாகரீகமும், ஹரப்பா மொஹெஞ்சதாரோவும் இருந்த இடம். இன்று மேலை...
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+