இந்தியாவிலேயே இது தான் மிகவும் விலையுயர்ந்த நெடுஞ்சாலையாம் – அப்படி என்ன இருக்கிறது இந்த சாலையில்!
நீங்கள் அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் கட்டாயம் பயணம் செய்திருப்பீர்கள். ஒவ்வொரு அதிவேக நெடுஞ்சாலையிலும் நீங்கள் சுங்கவரி செலுத்த வேண்டும் என்பதும் நீங்கள் அறிந்த விஷயமே. ஆனால்,...
வயநாட்டில் ஏற்பட்ட கோர சம்பவத்திற்கு மனித தவறுகளே காரணம் – அலட்சியத்தினால் பறிபோன உயிர்கள்!
கேரள மாநிலம் வயநாட்டில் செவ்வாய்கிழமை அதிகாலை 2:00 மணிக்கு மற்றும் 4:00 மணிக்கு ஏற்பட்ட நிலச்சரிவினால் 280 க்கும் மேற்பட்டோர் தூங்கிக் கொண்டிருக்கும் போதே பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக்கும்...
தமிழ்நாட்டிலேயே மிகவும் ஆபத்தான 5 நீர்வீழ்ச்சிகள் இவை தான் - ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!
தமிழ்நாட்டில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் எண்ணற்ற அழகான அருவிகள் உள்ளன என்பதை நாம் அறிவோம், அதே போல மர்மங்கள் நிறைந்த ஆபத்தான அருவிகளும் தமிழ்நாட்டில் உள்ளன. தமிழ்நாடு பல அழகான...
பம்பு செட் குளியல், வயல்வெளியில் விளையாட்டு - சென்னையில் ஒரு கிராம வாழ்க்கை வேணுமா - இங்க போங்க!
சென்னையிலேயே வசிக்கும் மக்களுக்கு கிராம வாழ்க்கையின் சுவை என்னவென்றே தெரியாது. ஆனால், ஒரு சின்ன இடைவெளி கிடைத்தாலும் கிராமத்து வாழ்க்கையை அனுபவிக்க நாம் மிகவும் ஆர்வமாக இருப்போம். சென்னைக்கு...
இந்தியாவில் ஏற்பட்ட 3,782 நிலச்சரிவுகளில், 2,239 நிலச்சரிவுகள் கேரளாவில் மட்டுமே நிகழ்ந்துள்ளன - ஏன் தெரியுமா
வயநாடு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பெய்த கனமழையால் பேரழிவு தரும் நிலச்சரிவு ஏற்பட்டது. நடுநிசியில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவினால் தூக்கத்திலேயே 280 க்கும் மேற்பட்டோர் தங்கள் உயிர்களை...
தாம்பரம் ரயில் நிலையத்தில் புதியதாக 12 ஆவது பிளாட்பாரம் - ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு!
தாம்பரத்தில் கூடுதல் நடைமேடை பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தாம்பரம் ரயில் நிலையத்தில் புதிய பிளாட்பாரம் எப்பொழுது தயாராகும் எனும் முக்கியமான அறிவிப்பினை ரெயில்வே நிர்வாகம்...
158 பேர் பலி, 180 பேர் காணவில்லை - வயநாடு நிலச்சரிவுக்கான காரணங்கள் என்ன?
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி அருகே மலைப்பாங்கான பகுதிகளில் தொடர் நிலச்சரிவில் சிக்கி 200 பேர் காயம் அடைந்த நிலையில் குறைந்தது 158 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 180 க்கும்...
சென்னையிலிருந்து பெங்களூரு மற்றும் மைசூருக்கு புல்லட் ரயில் விரைவில் அறிமுகம் – டிக்கெட் கட்டணம் எவ்வளவு?
உலக அளவில் 4 ஆவது மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க் ஆக விளங்கும் இந்திய ரயில்வே தினமும் ஆயிரக்கணக்கில் ரயில்களை இயக்கி லட்சக்கணக்கான மக்களுக்கு உயிர்நாடியாக திகழ்கிறது. நீராவி எஞ்சின் துவங்கி மலை...
டெஸ்டினேஷன் வெட்டிங் தெரியுமா – அதற்கு இந்தியாவின் இந்த இடங்கள் தான் பெஸ்ட்!
ஒரு மிடில் கிளாஸ் திருமணம் என்று வைத்துக் கொண்டாலே குறைந்த பட்சம் ரூ.15 லட்சம் செலவழிக்காமல் திருமணம் செய்ய முடியாது. ஆனால், திருமணத்திற்கு இவ்வளவு ஆடம்பரம் தேவை தானா? மனதிற்கு நெருக்கமானவர்களை...
தமிழர் வரலாற்றின் மீது ஆர்வமா – அப்போ தமிழ்நாட்டின் இந்த தொல்லியல் தளங்களுக்கு செல்லுங்கள்!
தமிழ் மொழி மீதும், தமிழர் கலாச்சாரம் மீதும் உங்களுக்கு தனிப்பட்ட ஈடுபாடும் அன்பும் இருக்கிறதா? அப்படியானால் தமிழ்நாட்டின் உள்ள தொல்லியல் தளங்களை ஆராய்வதிலும் உங்களுக்கு ஆர்வம் இருக்கும்....
வடகிழக்கு இந்தியாவில் சுற்றுலா செல்ல ஆசையா – வெறும் ரூ.400 இல் ஷில்லாங் to கவுகாத்தி!
கம்பீரமான மலைகள், பச்சை பள்ளத்தாக்குகள் மற்றும் குமிழிக்கும் ஆறுகள் மற்றும் மயக்கும் ஒளி என உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாக இருக்கும் ஒரு இயற்கை சுற்றுலாப் பகுதி தான் -...
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய திட்டம் – ரூ.12,000 கோடிக்கு மெகா பிளான்!
உலக அளவில் அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த முதல் 10 நகரங்களில் ஒன்றாகவும், இந்தியாவிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களில் முதன்மையானதாகவும் விளங்கும் பெங்களூருவில் நாளுக்கு நாள்...
ஆஹா என்ன அழகு – ஆனால் உள்ளே செல்ல அனுமதியில்லை - இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இடங்கள்!
இந்தியா பனி மூடிய சிகரங்கள் துவங்கி, பிரமிக்க வைக்கும் பள்ளத்தாக்குகள், வெள்ளி போன்ற ஆறுகள், உறைய வைக்கும் நீர்வீழ்ச்சிகள், காலத்தை கடந்த கோட்டைகள், புராதன கோயில்கள், கட்டிடக்கலை அதிசயங்கள், மனதை...
இது ரொம்ப பயங்கரமான ஊராச்சே – உலகின் டாப் 10 ஆபத்தான நாடுகள்!
அதிக குற்ற விகிதங்கள், அரசியல் ஸ்திரமின்மை, பயங்கரவாதம், உள்நாட்டு அமைதியின்மை, போர் அல்லது மோதல், மோசமான உள்கட்டமைப்பு மற்றும் சேவைகள், இயற்கை பேரழிவுகள், பொருளாதார கஷ்டங்கள் மற்றும் பொது சுகாதார...
சென்னை மக்களுக்கு குட் நியூஸ் - கூடிய விரைவில் திறக்கப்படும் பெருங்களத்தூர் மேம்பாலம்!
சாதாரண நாட்களில் கூட மாலை 6 மணிக்கு மேல் பெருங்களத்தூரை கடக்க வேண்டும் என்றாலே அரை மணி நேரம் ஆகி விடுகிறது. அதுவே, வார இறுதி, நீண்ட விடுமுறை நாட்கள், பொங்கல், தீபாவளி என்றால் சொல்லவே வேண்டாம்....
வாகனத்தில் செல்வதை விட நடந்து சென்றால் வேகமாக இலக்கை அடைந்திடலாம் – இந்த ஊர் டிராஃபிக் அப்படி!
இந்தியாவில் அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் பெங்களூரு முதலிடம் வகிக்கிறது. அதிக வாகனங்கள், மோசமான நகர்ப்புற திட்டமிடல் மற்றும் போதிய பொது போக்குவரத்து ஆகியவற்றால் பெங்களூரில் கடுமையான...
அதிக அளவில் மாசடைந்து வரும் தமிழக ஆறுகள் - இவற்றை தடுக்க நாம் என்ன செய்வது?
தமிழ்நாட்டில் ஏன் இந்திய அளவில் அதிகம் மாசுபட்ட நதி என்றால் அது நம் கூவம் தான். ஆனால், இப்போது அதுவல்ல பிரச்சினை. தமிழ்நாட்டின் மற்ற முக்கிய ஆறுகளும் அதிக அளவில் மாசடைந்து வருவதாக லோக்சபாவின்...
பூவார் தீவு, வார்கலா, பொன்முடி, குற்றாலம் – கன்னியாகுமரியில் இருந்து இந்த வாரம் எங்க போகலாம்?
இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் வசிப்பவரா நீங்கள், வருடத்தின் எல்லா நாட்களிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை கண்டு போர் அடித்து விட்டதா, கன்னியாகுமரியில் இருந்து சிறிது நேரம் பயணம்...