Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மகாராஷ்டிரா » ஈர்க்கும் இடங்கள்
  • 01நாக்நாத் ஜோதிர்லிங்கம்,ஔந்தா நாகநாத்

    இந்த நாக்நாத் ஜோதிர்லிங்க கோயில் ஒரு முக்கிய ஹிந்து ஆன்மீக திருத்தலமாக புகழ் பெற்று விளங்குகிறது. இந்த புனித யாத்திரை ஸ்தலத்தில் இந்தியாவிலுள்ள பனிரெண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்று இடம் பெற்றுள்ளது. அவற்றில் இது முதலாவது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    மேலும்...

    + மேலும் படிக்க
  • 02கோவால்கோட் கோட்டை,சிப்லுன்

    கோவால்கோட் கோட்டை

    சிப்லுன் நகரின் சரித்திரப் புகழுக்கு சாட்சியாக நிற்பது  கோவால்கோட் கோட்டையே ஆகும். இந்தக் கோட்டை 1670-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது 2 ஏக்ரா நிலப்பரப்பை மட்டுமே ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சம். மேலும் இந்தக் கோட்டையை அடைவதும் மிக எளிதான...

    + மேலும் படிக்க
  • 03கொண்டேஷ்வர் ஆலயம்,கம்ஷேத்

    கொண்டேஷ்வர் ஆலயம்

    கொண்டேஷ்வர் ஆலயம் முழுக்க முழுக்க பாறைகளைக் கொண்டு 400 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட புகழ்பெற்ற சிவன் கோயிலாகும். இந்தக் கோயிலை சுற்றி அடர்ந்த வனங்களும், இயற்கை நீர்வீழ்ச்சி ஒன்றும் எழிலே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.

    இருந்தாலும் இந்த...

    + மேலும் படிக்க
  • 04சேவாகிராம் ஆஸ்ரமம்,சேவாகிராம்

    சேவாகிராம் நகரத்தின் குன்றா புகழுக்கு மூல முதல் காரணமாக விளங்கி வருவது சேவாகிராம் ஆஸ்ரமம் தான்  என்று சொல்வதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.

     

    இந்த சிறிய நகரத்துக்கு 1936-ஆம் ஆண்டு வந்த காந்தியடிகள் 1948 வரை மொத்தம் 13 ஆண்டுகள்,...

    + மேலும் படிக்க
  • 05ஸீதாபுல்டி கோட்டை,நாக்பூர்

    ஸீதாபுல்டி கோட்டை

    நாக்பூரில் அவசியம் கண்டு களிக்க வேண்டிய வரலாற்று சின்னம் இந்த ஸீதாபுல்டி கோட்டையாகும். ஒரு இரட்டை மலைகளுக்கிடையில் இந்த கோட்டை கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டை 1857ல் ஒரு ஆங்கிலேய அதிகாரியால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

    + மேலும் படிக்க
  • 06ஸ்ரீ கணபதி மந்திர்,சாங்க்லி

    ஸ்ரீ கணபதி மந்திர்

    சாங்க்லி மாவட்டத்திலுள்ள மிக முக்கியமான ஒரு ஆன்மீகச்சின்னம் இந்த ஸ்ரீ கணபதி மந்திர் ஆகும். சாங்க்லி ராஜாவான அப்பாசாஹேப் பட்வர்தன் என்பவரால் 1811ம் ஆண்டிலிருந்து   1844ம் ஆண்டு வரை சுமார் 30 வருடங்களில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது.

    சுதந்திர...

    + மேலும் படிக்க
  • 07அம்போலி நீர்வீழ்ச்சி,அம்போலி

    அம்போலி நீர்வீழ்ச்சி

    அம்போலி நீர்வீழ்ச்சி ஒரு அற்புதமான சுற்றுலா ஸ்தலமாக புகழ் பெற்றுள்ளது. இது ஏராளமான சுற்றுலாப்பயணிகளை வருடமுழுவதும் ஈர்க்கின்றது. இந்த நீர்வீழ்ச்சி மழைக்காலத்தில் அபரிமிதமான நீர்ப்பெருக்குடன் அற்புதமாக காட்சியளிக்கிறது.

    சுற்றுப்புறமும் பசுமை போர்த்தி...

    + மேலும் படிக்க
  • 08அம்பாதேவி கோயில்,அம்ராவதி

    அம்பாதேவி  கோயில்

    அம்பாதேவி கடவுளுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த அம்பாதேவி கோயில் அம்ராவதி நகரின் மையப்பகுதியில் காந்தி சதுக்கத்தில் உள்ளது. புரதானமான ஆன்மீக முக்கியத்துவம் கொண்ட இந்த கோயில் பல இதிகாச காவியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பீஷ்மகாவின் புதல்வியான ...

    + மேலும் படிக்க
  • 09அஹமத்நகர் கோட்டை,அஹமத்நகர்

    அஹமத்நகரில் மிக முக்கியமான சுற்றுலா அம்சம் இந்த கோட்டையாகும். 15 மற்றும் 16ம் நூற்றாண்டுகளில் அஹ்மத்நகரை நிர்மாணித்த அஹமத் நிஜாம் ஷா’வினால் இந்த கோட்டை உருவாக்கப்பட்டுள்ளது.22 காவல் கோபுரங்களுடன் கூடிய 18 மீட்டர் உயரம் கொண்ட கோட்டைச்சுவருடன் இந்த கோட்டை...

    + மேலும் படிக்க
  • 10அஜிங்க்யதாரா கோட்டை,சதாரா

    அஜிங்க்யதாரா கோட்டை இந்த பெயரிலேயே அறியப்படும் மலையின்மீது  கடல் மட்டத்திலிருந்து 1006மீ உயரத்தில் அமைந்துள்ளது. சாங்க்லி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோட்டை சப்தரிஷி கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது.

    ஷிலார் வம்சத்தை சேர்ந்த போஜ ராஜாவால் இந்த கோட்டை...

    + மேலும் படிக்க
  • 11ஷிவ்னேரி கோட்டை,ஜுன்னர்

    ஜுன்னருக்கு அருகிலுள்ள இந்த ஷிவ்னேரி கோட்டை அதன் அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களுக்காகவும், சிவாஜி மஹாராஜ் பிறந்த ஸ்தலம் என்பதாலும் புகழ் பெற்று விளங்குகிறது. 1630 ம் ஆண்டில் இந்த கோட்டையில் பிறந்ததோடு மட்டுமல்லாமல் தனது போர்ப்பயிற்சியையும் சிவாஜி இந்த கோட்டையிலேயே...

    + மேலும் படிக்க
  • 12ஒட்டகப்பள்ளத்தாக்கு,இகத்புரி

    பாட்ஸா ஆற்றுப்பள்ளத்தாக்கிற்கு அருகிலேயே இந்த ஒட்டகப்பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இகத்புரிக்கு வருகை தரும் பயணிகளை பெரிதும் கவர்ந்து வசீகரிக்கும் ஒரு ரம்யமான நீர்வீழ்ச்சி ஒன்று இந்த பள்ளத்தாக்கில் உள்ளது. ஆயிரம் அடி உயரத்திலிருந்து இந்த நீர்வீழ்ச்சி விழுகின்றது...

    + மேலும் படிக்க
  • 13மஹாலட்சுமி கோயில்,கோலாப்பூர்

    மஹாலட்சுமி கோயில்

    இந்தியாவில் செல்வத்துக்கும் செழுமைக்கும் பொறுப்பான கடவுளாக துதிக்கப்படும் ஸ்ரீ மஹாலட்சுமி தெய்வத்துக்காக இந்த கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. கோலாப்பூர் நகரின் மையத்தில் இந்த புராதனமான பழமை வாய்ந்த கோயில் அமைந்துள்ளது. பெண் தெய்வமான சக்தி எழுந்தருளியுள்ள 18 ...

    + மேலும் படிக்க
  • 14மஹாபலேஷ்வர் கோயில்,மஹாபலேஷ்வர்

    மஹாபலேஷ்வர் கோயில்

    இங்குள்ள மஹாபலேஷ்வர் கோயில் சிவனுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மஹாபலேஷ்வர் எனும் பெயர் மஹாபலி என்ற சர்வ வல்லமை படைத்த தெய்வத்தை குறிக்கும் வண்ணம் பிறந்துள்ளது. இந்த கோயில் இரண்டு பிரதான பிரிவுகளை கொண்டுள்ளது. ஒன்று கருவறை மற்றொன்று வெளிப்பிரகாரம்.

    இந்த...

    + மேலும் படிக்க
  • 15மால்ஷேஜ் நீர்வீழ்ச்சி,மால்ஷேஜ் காட்

    மால்ஷேஜ் நீர்வீழ்ச்சி

    மால்ஷேஜ் காட் மலைஸ்தலம் தன் ரம்மியமான இயற்கை அழகுகளுக்காகவே புகழ் பெற்று விளங்குகிறது. இங்குள்ள மால்ஷேஜ் நீர்வீழ்ச்சி இந்த பிரதேசத்தில் எழில் வாய்ந்த ஸ்தலங்களில் ஒன்றாகும்.

    மழைக்காலத்தின்போது பாறைகளில் வழிந்து புரளும் நீர்ப்பெருக்குடன் இந்த மால்ஷேஜ்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed

Near by City