நாக்பூரில் அவசியம் கண்டு களிக்க வேண்டிய வரலாற்று சின்னம் இந்த ஸீதாபுல்டி கோட்டையாகும். ஒரு இரட்டை மலைகளுக்கிடையில் இந்த கோட்டை கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டை 1857ல் ஒரு ஆங்கிலேய அதிகாரியால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
நாக்பூரில் அவசியம் கண்டு களிக்க வேண்டிய வரலாற்று சின்னம் இந்த ஸீதாபுல்டி கோட்டையாகும். ஒரு இரட்டை மலைகளுக்கிடையில் இந்த கோட்டை கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டை 1857ல் ஒரு ஆங்கிலேய அதிகாரியால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.