Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மிர்சாபூர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01சிருசி அணை

    சிருசி அணை

    மிர்சாபூரில் இருந்து 45 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது சிருசி அணை அல்லது நீர்வீழ்ச்சி. தண்டா அருவியில் அருகில் உறுதியாக கட்டப்பட்டுள்ளது சிருசி அணை.

    மிக உயரத்தில் இருந்து கொட்டும் இந்த அருவியின் அழகை ரசிக்க இருகண்கள் போதாது. அருவி மட்டுமல்லாது, அதனைச்...

    + மேலும் படிக்க
  • 02தண்டா அருவி

    தண்டா அருவி

    மிர்சாபூரில் அமைந்திருக்கும் தண்டா நீர்வீழ்ச்சி அங்கிருக்கும் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று.  இயற்கையான நீர் ஓடைகள் மற்றும் உறுதியான அணைகள் நம் கண்களுக்கு விருந்தாக அமைவதோடு, நம் மனதுக்கு அமைதியைத் தருகிறது.

    மிர்சாபூரில் இருந்து 14 கிமீ தெற்கே...

    + மேலும் படிக்க
  • 03கால பைரவர் கோவில்

    கால பைரவர் கோவில்

    விந்தியாஞ்சல் நகரின் தென்மேற்கே அமைந்துள்ளது கால பைரவர் கோவில். கால பைரவருக்காக நிறுவப்பட்ட இக்கோவிலை ஷேத்ரபால் என்றும் அழைப்பர். கோவில்களில் காப்பாளன் என்று போற்றப்படும் காலபைரவர் கோவிலுக்கு பல்வேறு ஊர்களில் இருந்து வரும் பக்தர்கள் வழிபட்டுச் செல்கின்றனர்.

    ...
    + மேலும் படிக்க
  • 04மேஜா அணை

    மேஜா அணை

    மிர்சாபூரில் அமைந்திருக்கும் மேஜா நீர்த்தேக்கம், அழகிய பறவையினங்கள் நிறைந்த இடம். புலம் பெயரும் பறவைகள் மற்றும் தங்கும் பறவைகள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள பலர் இங்கு வருகின்றனர்.

    மிர்சாபூரில் இருந்து 50 கிமீ தொலைவில் இருக்கும் மேஜா அணை, வார இறுதியின்...

    + மேலும் படிக்க
  • 05பக்கா மலைத்தொடர்

    பக்கா மலைத்தொடர்

    மிக உயர்ந்த உலோகங்கள் பூசிய மணற்பாறைகளை கொண்டது பக்கா மலைத்தொடர். மிகவும் அழகாக காட்சியளிக்கும் இம்மலைத்தொடரில் ஒரு கோவில் உள்ளது.

    இக்கோவிலின் மிகப் பெரிய படிக்கட்டுகள் மெதுவாக கீழ் இறங்கி தண்ணீரை நோக்கிச் செல்கிறது. இந்த அழகினைக் காண துறவிகளும்...

    + மேலும் படிக்க
  • 06சூனார் கோட்டை

    சூனார் கோட்டை

    16-ஆம் நூற்றாண்டில், உஜ்ஜைன் அரசர் விக்ரமாதித்ய மகராஜா அவர்கள் சூனார் அருகே ஒரு கோட்டையைக் கட்டினார். தன் தம்பி ராஜா பர்தாரிக்கு அளிப்பதற்காக இந்தக் கோட்டையை எழுப்பியுள்ளார். 

    பிற்காலத்தில், ராஜா பர்தாரி இந்தக் கோட்டையில் தான் ஜீவ சமாதி அடைந்தார்....

    + மேலும் படிக்க
  • 07ஜூலானோட்சவம்

    ஜூலானோட்சவம்

    ஜூலானோட்சவம் என்பது இங்கிருக்கும் மூன்று கோவில்களில் நடக்கும் இந்துத் திருவிழாக்கள். ஸ்ரீ துவரகாதேவி கோவில், கங்கை யமுனா சரஸ்வதி கோவில் மற்றும் குஞ் புவன் கோவில் என இம்மூன்று கோவில்களில் விமரிசையாக நடக்கும் இத்திருவிழாக்களில் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டுச்...

    + மேலும் படிக்க
  • 08நர் மலைத்தொடர்

    நர் மலைத்தொடர்

    மிர்சாபூர் நகரின் கரையில் அமைந்துள்ள நர் மலைத்தொடர். நாராயன் எனும் தொட்டி அங்கிருந்ததாகவும், பின்னர் அதனை ஆற்று வெள்ளம் அடித்து சென்றதாகவும் கூறுவர். ஆகையால் இம்மலைத் தொடருக்கு நர் மலைத்தொடர் என்று பெயர்வந்ததாம்.

    அதன்பிறகு, வேறு ஊர்களுக்கு அனுப்புவதற்காக...

    + மேலும் படிக்க
  • 09கந்தித மேளா

    கந்தித மேளா

    உலக மக்களின் சகோதரத்துவத்தை உணர்த்தும் விதமாக கொண்டாடப்படும் முக்கியமான திருவிழாவாக கந்தித மேளா பார்க்கப்படுகிறது.  அதுமட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து உற்சாகமாக கொண்டாடி மகிழும் திருவிழாவாகத் திகழ்கிறது கந்தித மேளா.

    + மேலும் படிக்க
  • 10லோகந்தி மேலா

    லோகந்தி மேலா

    மிர்சாபூரில் இருந்து 2 கிமீ தொலைவில் இருக்கிறது ஹனுமான் கோவில். இந்தக் கோவிலில் நடக்கும் திருவிழா லோகந்தி மேலா என்பதாகும்.

    கார்த்திகைப் பௌர்ணமி மற்றும் சாவான் இந்து மாதம் பிரதி சனிக்கிழமைகளில் இத்திருவிழா நடைபெறும். இத்திருவிழாவில் உடைகள், உணவுப் பொருட்கள்...

    + மேலும் படிக்க
  • 11ஒஜாலா மேலா

    ஒஜாலா மேலா

    மிர்சாபூரில் நடைபெறும் பிரபலமான திருவிழா ஒஜாலா மேலா. ஒஜாலா என்னும் ஆறு அங்கு ஓடுவதால், இத்திருவிழாவிற்கு ஒஜாலா திருவிழா என்று பெயர்வந்தது. வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் இத்திருவிழாவைப் பார்வையிட, உள்ளூரிலிருந்தும் வெளியூரிலிருந்தும் ஏராளமானோர் ஆர்வத்தோடு...

    + மேலும் படிக்க
  • 12சித்தனாதர் கி தாரி

    சித்தனாதர் கி தாரி

    சித்தனாத் பாபா என்பவர் இங்கிருக்கும் நீர்வீழ்ச்சியின் அருகே தியானம் செய்து வந்தார். ஆகையால் இந்த நீர்வீழ்ச்சிக்கு சித்தனாதர் கி தாரி என்று பெயர்வந்தது. அழகிய நீர்வீழ்ச்சிக்களைக் கொண்டிருப்பதால் உள்ளூர்வாசிகளுக்கும், சுற்றுலாப்பயணிகளுக்கும் சிறந்த பொழுது போக்குத்...

    + மேலும் படிக்க
  • 13கஜாரி மஹோட்சவம்

    கஜாரி மஹோட்சவம்

    மிர்சாபூரில் கொண்டாடப்படும் புகழ் பெற்ற பண்டிகைகளில் மிகவும் முக்கியமானது கஜாரி மஹோட்சவம். கந்தித அரசரின் மகள் கஜாலி. கணவரை நினைத்து கஜாலி அருமையான பல பாடல்களைப் பாடியுள்ளார்.

    அது சோகமான காதல் பாடல்கள். ஆனால் கடைசிவரை கணவரை பார்க்கமலே இறந்துவிட்டாள். கஜாரி...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed