தமிழ்நாட்டில் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் இந்த நாகூர் கடற்கரை அமைந்துள்ளது. நாகூர் நகரம் இந்த கடற்கரைக்காகவே பிரசித்தி பெற்றிருக்கிறது. உள்ளூர் நகராட்சியால் இந்த கடற்கரை வெகு அழகாக பரமாரிக்கப்பட்டு வருகிறது.
ஒரு நல்ல பிக்னிக் ஸ்தலமாக விளங்கும் இந்த கடற்கரை...
தமிழ் நாட்டில் அமைந்திருக்கும் இந்த நாகூர் தர்க்கா உலகப்பிரசித்தி பெற்ற ஸ்தலமாக அறியப்படுகிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள ஆன்மீகம் முக்கியத்துவம் வாய்ந்த மசூதிகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
ஹஸ்ரத் சையத் ஷாஹுல் ஹமீத் காத்ரி இந்த...
நாகூர் நகரத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்று இந்த சீராளம்மன் கோயிலாகும். ஒரு சிறு நகரமாக இருந்தபோதிலும் நாகூர் நகரம் இது போன்ற பல கோயில்கள் மூலமே பிரசித்தமாக அறியப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாகூர் ரயில் நிலையத்திற்கு அருகில் ஒரு...
நாகூரில் உள்ள இந்த சிவன் கோயில் தேவாரத்தில் பாடப்பட்டுள்ள ஸ்தலம் எனும் பெருமையுடன் வீற்றிருக்கிறது. இது ஒரு காலத்தில் சேஷபுரி என்று அழைக்கப்பட்டிருக்கிறது.
சிவபெருமானை தரிசிக்க வரும் பக்தர் இதர பல தெய்வங்களையும் தரிசிக்கலாம் என்பதும் கூடுதல் விசேஷம்....
நாகூர் நகரத்தில் உள்ள மாரியம்மன் கோயில் எனப்படும் இந்த பிரசித்தமான கோயிலில் மண்ணால் அம்மன் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தெய்வச்சிலைக்கு முன்னால் அமைந்துள்ள ஒரு தெய்வீகக்கல்லுக்கு தினமும் அபிஷேகம் செய்விக்கப்படுகிறது.
ஞாயிரு, வெள்ளி மற்றும்...
கோயில்கள் நிரம்பியுள்ள நாகூரில் தரிசிக்க வேண்டிய மற்றொரு திருக்கோயில் இந்த பெருமாள் கோயிலாகும். பிரசித்தமான இந்த கோயிலில் வீற்றிருக்கும் தெய்வம் ஆன்மிக சக்தியுடையதாக வணங்கப்படுகிறது.
தென்னிந்திய கோயிற்கலை மரபுப்படி கட்டப்பட்டிருக்கும் இந்தக்கோயில் 1000...
ஒட்டுமொத்த நாகூர் நகரத்திலேயே மிக முக்கியமான மசூதி இந்த தீருபள்ளி மஸ்ஜித் ஆகும். இந்த மசூதிக்கு தினமும் ஏராளமான மக்கள் தினமும் தொழுகைக்காக வருகை தருகின்றனர்.
இந்த மசூதியை நாகூர் மக்கள் யாவருமே ஒன்றுபட்டு தங்கள் பொதுச்சொத்தாக கருதி பராமரித்து வருவது...
சக்தி மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கான கடவுளாக வணங்கப்படும் ஆஞ்சநேயருக்காக இந்த கோயில் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. நாகூர் மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குடன் திகழும் இந்த கோயில் அலங்கார தோற்றத்துடன் காட்சியளிக்கின்றது.
இங்குள்ள ஆஞ்சநேயர் சிலை 32 அடி...