நாமக்கல் மலையின் உச்சியில் அமைந்துள்ள இந்த கற்கோட்டையை அடைய தரையிலிருந்து சுமார் அரை மணி நேரம் உயரே ஏறிச் செல்ல வேண்டும். நாட்டின் மிகப் பிரபலமானதாகவும் மற்றும் பாதுகாப்பான கோட்டையாகவும் கருதப்படும் இந்த கோட்டை 75 மீட்டர் உயரத்தில் உள்ளது.
9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோட்டையில் இந்து கோவிலையும், முஸ்லீம் மசூதயையும் ஒருங்கே காண முடியும். பக்தர்கள் இந்த கோவிலிலும் மற்றும் மசூதியிலும் வழிபடுவதற்காகவே மலையேறி வருவார்கள். இந்த மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கிரிவலம் மிகவும் புகழ் பெற்றதாகவும்.



Click it and Unblock the Notifications