பர்பானி கிராமத்தில் உள்ள இந்த மஹாதேவ் கோயில் மஹாதேவ பஹவான் என்று அழைக்கப்படும் சிவபெருமானுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.மால்வா ராஜவம்ச ராணியான புண்ய ஷ்லோக் அஹில்யாபாய் ஹொல்கார் இந்த கோயிலை 18ம் நூற்றாண்டில் புத்துருவாக்கம் செய்வித்ததாக அறியப்படுகிறது.மஹாசிவராத்திரி திருநாளின்போது சிவபெருமானின் அருளைப் பெறுவதற்காக இங்கு திரளாக பக்தர்களும் பயணிகளும் கூடுகின்றனர்.