குருத்வாரா குரு கா பாக், இளவயதில் குரு கோவிந்த் சிங் அவர்களின் நான்கு ஆண்டு கால ஒடிஸ்ஸி பயிற்சிக்குப் பின் அவரை ஆரத்தழுவி வரவேற்றதை நினைவு கூர்வதாக அமைந்துள்ளது.
இங்கு நிகழ்ந்த புனிதத் தந்தை மற்றும் மகனுக்கு இடையிலான முதல் சந்திப்பை கௌரவிக்கும் வகையில் ஒரு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. பழைய கிணறு இப்போதும் உபயோகிக்கப்பட்டு வருகிறது.
புளியமரத்தின் காய்ந்து போன மிளார் ஒன்று பாட்னா சங்கத், குரு தேக் பஹதூரை சந்தித்த நிகழ்வின் பெருமை மிகு நினைவுச் சின்னமாக இன்றும் இந்த வளாகத்தில் காணப்படுகிறது.