டிராக்கோல் கோட்டை சாவாந்த்வாடியை ஆண்ட கேம் சாவந்த் போன்ஸ்லே மன்னரின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு வெகு நாள் வரை அவருடைய ஆளுமையின் கீழேயே இருந்து வந்தது.
அதன்பிறகு 1746-ஆம் ஆண்டு கோட்டை போர்த்துகீசியர்கள் வசம் செல்லும் வரை பல்வேறு கொடிகள் இந்தக் கோட்டையில்...