ராஜோவ்ரி சாலையில் உள்ள மன்மா மாதா கோவில் ஒரு பிரபலமான புனித சுற்றுலாதலமாகும். மன்மா மாதா தேவிக்கான இந்த வழிபாட்டுத் தலத்திற்கு, மன்மா மாதா தேவி தவமிருப்பதற்காக வந்ததாக நம்பப்படுகிறது.
இந்த இடத்திற்கு அருகிலேயே பார்வையாளர்கள் ஒரு குகையையும் காண முடிகிறது. இந்த குகையில் விழுந்த ஒரு காளை மாடு, மன்மா தேவியின் புனித அருள் நிரம்பிய சக்திகளால் அடிபடாமல் தப்பியதாக உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர்.
நவராத்திரி பண்டிகைகளின் போது இந்த கோவிலுக்கு பெருந்திரளான பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த நேரத்தில் இக்கோவிலில் வைத்து ஒரு பெரிய 'யாகம்' நடத்தப்படும்.



Click it and Unblock the Notifications