Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சாரநாத் » ஈர்க்கும் இடங்கள்
  • 01தமேக் ஸ்தூபி

    வாரணாசியிலிருந்து 13 கிமீ தொலைவில் இருக்கும் சாரநாத்தில் இந்த மாபெரும் ஸ்தூபி அமைந்துள்ளது. கி.மு.249-ல் அசோகரால் கட்டப்பட்ட இந்த ஸ்தூபி மற்றும் வேறு சில நினைவுச் சின்னங்களை புனரமைக்கும் பொருட்டாக இன்று இந்த இடத்தில் உள்ள ஸ்தூபி கி.பி.500-ல் கட்டப்பட்டது.

    ...
    + மேலும் படிக்க
  • 02சௌகான்டி ஸ்தூபி

    வாரணாசியிலிருந்து 13 கிமீ தொலைவில், சாரநாத்தில் இருக்கும் சௌகான்டி ஸ்தூபி புத்த மதத்தினரால் மிகவும் மரியாதை செலுத்தப்படும் இடமாகும். இந்த ஸ்தூபி இருக்கும் இடத்தில் புத்தருடன் தொடர்புடைய புதை பொருடகள் மற்றும் அவரால் பயன்படுத்தப் பட்ட பொருட்கள் ஆகியவை உள்ளன.

    ...
    + மேலும் படிக்க
  • 03அசோகர் தூண்

    அசோகர் தூண்

    அசோகரின் தூண்கள் என்பவை வட இந்தியாவில் தொடர்ச்சியாக காணப்படுபவைகளாகும். இந்த தூண்களின் பெயருக்கேற்ப, இவற்றை கி.மு.3-ம் நூற்றாண்டில் அசோகர் தான் எழுப்பியிருக்கிறார்.

    இந்த தூண்கள் அனைத்துமே 40 முதல் 40 அடிகள் உயரமாகவும், சுமார் ஓரு டன் எடை கொண்டதாகவும்...

    + மேலும் படிக்க
  • 04சாரநாத் அருங்காட்சியம்

    சாரநாத் அருங்காட்சியம்

    இந்தியாவில் பௌத்தமதத்தின் பிறப்பு மற்றும் வளர்ச்சியுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடைய இடமாக சாரநாத் உள்ளது. இந்த இடத்தில் தான் புத்தர் தனது முதல் ஐந்து சீடர்களுக்கு தனது முதல் போதனைகள் மற்றும் தர்மா கொள்கையையும் வெளியிட்டார், நான்கு தெய்வீக உண்மைகள் மற்றும் எண்-வழி...

    + மேலும் படிக்க
  • 05மான் பூங்கா

    மான் பூங்கா

    சாரநாத்தில் உள்ள மான் பூங்காவில் புத்தர் தனது முதல் போதனையை மக்களுக்கு அறிவித்தால் அது பௌத்தர்களுக்கு மிகவும் முக்கியமான இடமாக உள்ளது.

    கொன்டன்னா என்ற முதல் அரிஹந்த் ஞானம் பெற்றதாலும், அவர் முதல் புத்த சங்கத்தை இவ்விடத்தில் உருவாக்கியதாலும் இந்த இடத்தின்...

    + மேலும் படிக்க
  • 06தொல்பொருள் மற்றும் அகழ்வாய்வு பகுதிகள்

    தொல்பொருள் மற்றும் அகழ்வாய்வு பகுதிகள்

    1907-ம் ஆண்டிலிருந்தே இந்திய தொல்பொருள் நிறுவனம் சாரநாத்தில் அகழ்வாய்வுகள் செய்து வருகின்றது. காலப்போக்கில், இந்த இடத்தில் செய்யப்பட்ட அகழ்வாய்வுகள் மூலம் பௌத்த மதத்தின் வரலாறு மற்றும் வளர்ச்சி தொடர்பான பல விஷயங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

    ...
    + மேலும் படிக்க
  • 07தாய் கோவில்

    சாரநாத் ஒரு மிகச்சிறந்த பௌத்த மத புனிதத்தலமாக இருப்பதால், ஜப்பான், தாய்லாந்து மற்றும் சீனா போன்ற உலக நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடமாக உள்ளது. இவர்களில் பெரும்பாலான மக்களுக்கான  கோவில்கள் சாரநாத்தில் கட்டப்பட்டுள்ளன.

    அந்த வகையில்...

    + மேலும் படிக்க
  • 08மூலகாந்தா குடி விஹார்

    சாரநாத்தின் சிதைவுகளினூடே அமைந்திருக்கும் மூலகாந்தா குடி விஹார் மற்ற கோவில்களின் கட்டிடக்கலை அமைப்புகளிலிருந்து சற்றே மாறுபட்ட வகையில் கட்டப்பட்டுள்ளது.

    ஏனெனில், இந்த கோவில் 1931-ம் ஆண்டில் மகா போதி சங்கத்தால் கட்டப்பட்ட புதிய வரவாகும். விரிவான...

    + மேலும் படிக்க
  • 09காக்யு திபெத்திய மடாலயம்

    காக்யு திபெத்திய மடாலயம்

    இந்த இடத்தில் தான் கௌதம புத்தர் தர்ம சக்கரத்தை சுழற்றிடவும் மற்றும் நான்கு உண்மைகள் மற்றும் எண்-வழி மார்க்கங்களை வரையறை செய்தார். சாராநத்தின் இந்த இடத்திலிருந்து தான் புத்த மதம் வேரூன்றி, பின்னர் உலகெங்கும் பரவத் தொடங்கியது.

    எனவே தான் சாரநாத்திற்கு திபெத்,...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Fri
Check Out
20 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat