தீஸ்தா மற்றும் மஹானந்தா நதிகளுக்கு இடையே இருக்கும் இந்த சரணாலயம் புகைப்படக்காரர்களின் சொர்கபுரியாக திகழ்கிறது. மண்ணில் கூடாரம் அடித்துத் தங்கி குளிரையும், சுத்தமான தென்றலையும் ரசிக்க உகந்த இடமாக கருதப்படுகிறது.
தீஸ்தா மற்றும் மஹானந்தா நதிகளுக்கு இடையே இருக்கும் இந்த சரணாலயம் புகைப்படக்காரர்களின் சொர்கபுரியாக திகழ்கிறது. மண்ணில் கூடாரம் அடித்துத் தங்கி குளிரையும், சுத்தமான தென்றலையும் ரசிக்க உகந்த இடமாக கருதப்படுகிறது.