இந்தியாவில் திருப்பதி கோயிலுக்கு பிறகு இரண்டாவது பணக்கார கோயிலாக சிம்ஹாச்சலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ சுவாமி கோயில் கருதப்படுகிறது. இந்தக் கோயில் ஒரிய மற்றும் திராவிடிய கட்டிடக் கலைகளின் கலவையில் கட்டப்பட்டுள்ளது.
இந்து புராணத்தின்படி...
சிம்ஹாச்சலம் கிராமத்தின் முக்கிய சுற்றுலாப் பகுதியாக திகழ்ந்து வரும் கங்காதரா நீரூற்று குன்றொன்றின் உச்சியில் அமைந்திருக்கிறது. இந்த நீரூற்றின் நீரில் மருத்துவ குணங்கள் உள்ளதாக நம்பப்படுவதால் இதில் நீராடுவதற்காக ஆண்டு முழுவதும் ஏராளமான பக்தர்களும், பயணிகளும் சாரை...