தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து நிறுவனம் மற்றும் தனியார்கள் இயக்கும் ஏராளமான பேருந்துகள், சீர்காழியை மாநிலத்தின் பிற நகரங்களுடன் இணைக்கின்றன.