சோன்டாவுக்கு விஜயம் செய்யும் பயணிகள் இந்த ஸ்வர்ணவல்லி மடம் அல்லது ஹொன்னவல்லி மடம் என்று அறியப்படும் ஆன்மீக மையத்திற்கும் நேரம் இருப்பின் விஜயம் செய்யலாம். அருள்மிகு பாஸ்கரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளால் துவங்கப்பட்ட இந்த மடம் அத்வைத தத்துவ மரபின் ஸ்தாபித குருவான ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரின் ஆக்ஞையின் பேரில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.