Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஸ்ரீநகர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01நிஷாத் பூங்கா

    மும்தாஜ் மகாலின் தந்தை மற்றும் நூர் ஜகானின் சகோதரரான அப்துல் ஹாசன் கான் என்பவரால் 1633-ம் ஆண்டு தால் ஏரியின் கிழக்கு கரையில் கட்டப்பட்ட இடம் தான் நிஷாத் பூங்காவாகும்.

    'நிஷாத் பூங்கா' என்ற வார்த்தைக்கு 'மகிழ்ச்சியின் தோட்டம்' என்று அர்த்தமாகும். இந்த...

    + மேலும் படிக்க
  • 02தால் ஏரி

    'காஷ்மீரின் கிரீடத்தில் உள்ள ஆபரணம்' அல்லது 'ஸ்ரீ நகரின் அணிகலன்' என்று அழைக்கப்படும் தால் ஏரி, காஷ்மீர் பள்ளத்தாக்கிலேயே இரண்டாவது மிகப்பெரிய ஏரியாகும்.

    26 கிமீ பரப்பளவில் விரிந்திருக்கும் இந்த கண் கவரும் ஏரி, ஸ்ரீ நகருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு...

    + மேலும் படிக்க
  • 03கத்தி தர்வாஸா

    தால் ஏரிக்கரையில் அமைந்துள்ள ஹரி பர்பத் கோட்டைக்கு செல்வதற்கான முதன்மை நுழைவாயிலாக கத்தி தர்வாஸா உள்ளது. சங்கின் தர்வாஸா என்பது இந்த கோட்டையின் மற்றுமொரு முக்கிய நுழைவாயிலாகும். இரண்டு தூண்களுக்கு இடையில் உள்ள இடைவெளிகளின் மத்தியில் வட்ட வடிவமான கோபுரத்தை கொண்டு...

    + மேலும் படிக்க
  • 04ஜாமா மசூதி

    கி.பி.1400-ம் ஆண்டு கட்ட்டப்பட்ட ஜாமா மசூதி ஸ்ரீ நகரிலேயே மிகவும் பழமையான மசூதிகளில் ஒன்றாகும். இந்த பழமையான மசூதி வெள்ளிக்கிழமை மசூதி என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.

    பல்வேறு காலகட்டங்களிலும், பலராலும் அழிக்கப்பட்டும், புனரமைப்பு செய்யப்பட்டும்...

    + மேலும் படிக்க
  • 05மஹ்தூம் சாஹிப் வழிபாட்டுத்தலம்

    மஹ்தூம் சாஹிப் வழிபாட்டுத்தலம்

    புகழ் பெற்ற சூஃபி துறவியான மஹ்தூம் சாஹிப் அல்லது ஹஸ்ரத் சுல்தானிற்காக கட்டப்பட்டுள்ள மிகவும் புனிதமான வழிபாட்டுத்தலமாக மஹ்தூம் சாஹிப் உள்ளது. ஹரி பர்பத் கோட்டையின் தெற்கு பகுதியில் இரண்டு அடுக்குளில் அமைந்துள்ள இந்த தலம் முகலாய கட்டிடகலையை பிரதிபலிப்பதாக...

    + மேலும் படிக்க
  • 06பாரி மஹால்

    குன்டிலான் (Quntilon) என்ற பெயரில் பிரபலமாக உள்ள பாரி மஹால், ஸ்ரீ நகரின் சஸ்ம்-இ-ஷாஹி தோட்டங்களுக்கு மேலே அமைந்துள்ள இடமாகும். புகழ் பெற்ற முகலாய பேரரசரான ஷ ஜகானின் மூத்த புதல்வரானா தாரா ஷிகோவினால் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இடம் தான் பாரி மஹால்.

    ...
    + மேலும் படிக்க
  • 07சங்கராச்சார்யா கோவில்

    ஸ்ரீ நகர் நகரத்திலிருந்து 1100 அடி உயரத்தில் அமைந்துள்ள தாஹ்-இ-சுலைமான் என்று அழைக்கப்படும் சங்கராச்சார்யா மலையின் உச்சியில் சங்கராச்சார்யா கோவில் உள்ளது. இந்து மதத்தில் அழிக்கும் கடவுளாக உருவகப்படுத்தப்படும் சிவ பெருமானின் கோவிலாக இது உள்ளது.

    கி.மு-371-ம்...

    + மேலும் படிக்க
  • 08டச்சிகாம் வனவிலங்கு சரணாலயம்

    ஸ்ரீ நகரிலுள்ள டச்சிகாம் வனவிலங்கு சரணாலயம் கடல் மட்டத்திலிருந்து குறைந்தபட்சம் 5500 அடியிலிருந்து, அதிக பட்டசமாக 14500 அடிவரையிலான மாறுபட்ட உயரங்களில் பரந்து விரிந்திருக்கும் சரணாலயமாகும்.

    இந்த சரணாலயம் 1951-ம் ஆண்டு தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது. 141...

    + மேலும் படிக்க
  • 09சினார் தோட்டம்

    சினார் தோட்டம்

    ஸ்ரீ நகரில் உள்ள புகழ் பெற்ற தோட்டங்களில் மிகவும் இளமையான, புதிய தோட்டம் சினார் தோட்டமாகும். சமீபத்தில் தான் சுற்றுலாத் துறையினர் 3 கோடி ரூபாய் செலவில் இந்த தோட்டத்தைக் கட்டியுள்ளனர்.

    போய்னே தோட்டம் அல்லது சினார் பாரம்பரிய பூங்காத் தோட்டம் என்றும்...

    + மேலும் படிக்க
  • 10ஹர்வான் தோட்டங்கள்

    ஸ்ரீ நகரிலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ள ஹர்வான் தோட்டங்கள் மிகவும் பரந்த சுற்றுலா தலமாகும். இந்த தோட்டத்தின் மையப்பகுதிகளில், சர்பான்ட் என்ற பெயரையுடைய வாய்க்கால் சினார் மரங்களை வேலிகளாகவும், பூக்களை தரையாகவும் கொண்டு ஓடிக் கொண்டிருப்பது இத்தோட்டத்தின் அழகை மேலும்...

    + மேலும் படிக்க
  • 11நசீம் பூங்கா

    நசீம் பூங்கா

    'குளிர்ச்சியான தோட்டம்' ('Garden of Breezes) என்று அழைக்கப்படும் நசீம் பூங்கா, தால் ஏரியின் மேற்கு கரைகளில் அமைந்துள்ள முகல் தோட்டங்களில் முதன்மையானதாகும்.

    முகலாயப் பேரரசர் அக்பரால் 1586-ம் ஆண்டு அவருடைய ஆட்சியில் இந்த தோட்டம் வடிவமைக்கப்பட்டு...

    + மேலும் படிக்க
  • 12ஹஸ்ரத்பல் மசூதி

    தால் ஏரியின் மேற்கு கரையில் அமைந்துள்ள ஹஸ்ரத்பல் மசூதி முஸ்லீம்களின் முக்கியமான வழிபாட்டுத் தலமாகும். இந்த மசூதி மதினாத்-உஸ்-ஸானி, அசார்-இ-ஷரிப் மற்றும் தர்ஹா ஷரிப் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

    வெள்ளை மார்பிள் கற்களால் கட்டப்பட்டிருக்கும் இந்த...

    + மேலும் படிக்க
  • 13நகீன் ஏரி

    'மோதிரத்திலுள்ள ஆபரணம்' ('Jewel in the Ring) என்று அழைக்கப்படும் நகீன் ஏரி அதனைச் சுற்றிலும் மரங்களை வளையங்களைப் போல கொண்டிருப்பதால் இப்பெயரை பெற்றது.

    ஒரு மெல்லிய கரைப்பாலம் தான் இந்த ஏரியை, தால் ஏரியிலிருந்து பிரிக்கிறது. இந்த ஏரியில் மிதந்து...

    + மேலும் படிக்க
  • 14ஹரி பர்பத் கோட்டை

    18-ம் நூற்றாண்டில், ஆப்கானிய கவர்னராக இருந்த அட்டா முகம்மது கான் என்பவரால் தால் ஏரியின் மேற்கு கரையில் ஹரி பர்பத் கோட்டை கட்டப்பட்டுள்ளது. 1590-ம் ஆண்டில் முகலாயப் பேரரசரான அக்பரால் இந்த கோட்டையின் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டது.

    ஹரி பர்பத் கோட்டை...

    + மேலும் படிக்க
  • 15சங்கின் தர்வாஸா

    சங்கின் தர்வாஸா

    புகழ் பெற்ற ஹரி பர்பத் கோட்டை அல்லது முகல் கோட்டைக்கு செல்லும் இரண்டாவது நுழைவாயிலாக சங்கின் தர்வாஸா உள்ளது. கத்தி தர்வாஸா நுழைவாயிலில் இருப்பது போன்ற பெர்சிய எழுத்துரு பதிவுகளை சங்கின் தர்வாஸாவில் காண முடிவதில்லை.

    இந்த நுழைவாயிலை கட்டுவதற்காக செங்கற்கள்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Apr,Mon
Return On
21 Apr,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Apr,Mon
Check Out
21 Apr,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Apr,Mon
Return On
21 Apr,Tue