ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 9 கி.மீ. தொலைவில் இருக்கும் வல்லக்கோட்டையில் வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்து இருக்கிறது. இது 1200 ஆண்டு காலம் பழமை வாய்ந்தது.
தமிழகத்திலேயே இக்கோவிலில் இருக்கும் முருகன் 7 அடி முருகன் சிலை தான் மிகப்பெரிய முருகன் சிலை ஆகும்....
இந்தியாவின் மிகப்பெரிய பந்தய தடம் இருப்பது மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் தான். 1952ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, ஆண்டு முழுவதும் 14 இருசக்கர மற்றும் கார் பந்தயங்களை இந்த கிளப் நடத்தி வருகின்றது.
ரெக்ஸ் ஸ்டாங் மற்றும் கே வர்குனீஸ் இந்த கிளபை தொடங்கு...
மெட்ராஸ் அணு மின் நிலையம் கல்பாக்கத்தில் உள்ளது. இது தீவிர நியூக்லியர் மின் உற்பத்தி நிலையம் ஆகும். எரிவாயு மறுபயன்படுத்தல் மற்றும் கழிவு கையாளுதலிலும் ஈடுபட்டு வருகின்றது.
வேகமான ப்ரீடர் ரியாக்டருக்காக, ப்ளூட்டோனியம் எரிவாயு இணைப்பை மெட்ராஸ் அணு மின்...
21 மே 1991 ஆம் நாள் மனித வெடிகுண்டினால் கொலைசெய்யப்பட்ட முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தி இறந்த இடத்தில் இந்த ராஜீவ் காந்தி நினைவுமண்டபம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
தமிழக அரசாங்கம் இந்த இடத்தை நினைவுமண்டபமாக மாற்றி இருக்கிறது. மத்திய பொதுப்பணித் துறையினால்...
இவ்வூரில் கிடைக்கும் ’செங்கழுநீர் பூ’ என்னும் மலரின் பெயரில் இருந்தே செங்கல்பட்டு என்கிற பெயர் உருவானதாக கூறப்படுகின்றது. கொலவாய் ஏரியில் தமிழக அரசு சுற்றுலாத்துறை அமைத்துள்ள போட் ஹவுஸ் செங்கல்பட்டின் முக்கிய சுற்றுலா ஈர்ப்பு இடம் ஆகும்.
...