திங்களூருக்கு ரயில் மற்றும் விமானசேவைகள் இல்லாத காரணத்தால் ஏராளமான தரைவழி போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்திருக்கிறது தமிழக அரசு. தமிழ்நாட்டின் பல இடங்களில் இருந்து திங்களூருக்கு சீரான இடைவெளியில் நிறை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கூடிய விரையில் சொகுசுப் பேருந்து வசதியும் செய்யப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.