திருவண்ணாமலையை சுற்றி இருக்கும் பகுதிகளில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் ஆதி அண்ணாமலை கோவில். அருணாச்சலேஷ்வரா கோவில் கட்டுவதற்கு குறைந்தபட்சம் ஒரு நூற்றாண்டுக்கு முன்னதாக இந்த கோவில் கட்டப்பட்டு இருக்கக்கூடும்.
எனவே, இது 2000 ஆண்டு பழமை வாய்ந்ததாக...
ஆணைமலை அடிவாரத்தில் திருவண்ணாமலை அருணாச்சலேஷ்வரா கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருப்பதால், சைவர்களுக்கு இது ஒரு முக்கிய வழிபாட்டு ஸ்தலம் ஆகும்.
சிவபெருமானை சித்தரிக்கும் ஒரு லிங்கம் இந்த கோவிலில் வைக்கப்பட்டு இருக்கிறது....
1958 ஆம் ஆண்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் கட்டப்பட்ட சாத்தனூர் அணை தென்னிந்தியாவின் முக்கிய அணைகளில் ஒன்றாகும். திருவண்ணாமலை மற்றும் அதை சுற்றி இருக்கும் கிராமங்களில் இருக்கும் மக்களுடைய குடிநீர் மற்றும் நீர்பாசன தேவைகளை இந்த அணை சந்திக்கிறது.
சென்னகேசவா...
1922 ஆம் ஆண்டு முதல் 1950 ஆம் ஆண்டு வரை இந்த நகரத்தில் வாழ்ந்த நவீன தத்துவஞானி ரமணமகரிஷி. ரமணமகரிஷியின் இல்லமாக இருந்த இந்த இடம் இப்போது சமய கல்விநிலையமாக மாற்றப்பட்டு இருக்கிறது. ரமணா ஆசிரமம், ஸ்ரீ ராமனாசிரமம் என்றும் அழைக்கப்படுகின்றது.
திருவண்ணாமலையின்...
14ஆம் நூற்றாண்டு முதல் இந்த விருபாக்ஷா குகை மத சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. ஆரம்பத்தில் விருபாக்ஷ தேவா என்கிற மகான் மூலமாக புகழ்பெற்ற இந்த குகை, இக்காலத்தில் ஸ்ரீ ரமண மகரிஷியின் காரணமாக அவருடைய பக்தர்கள் இடையே சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
...திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் சேஷாத்ரி ஆசிரமம் ரமணா ஆசிரமத்தின் அருகே அமைந்துள்ளது. ஸ்ரீ ரமணா ஆசிரமத்தில் இருந்து மூன்று கட்டிடங்களுக்கு அப்பால், அதே சாலையில் இந்த ஆசிரமம் இருக்கிறது.
நகரத்துக்கு வெளியே இருந்து வரும் பக்தர்களுக்கு தங்கும் வசதியையும்...
விருபாக்ஷா குகைக்கு அருகே மற்றொரு குகையாக இருந்தது இந்த ஆசிரமம். இந்த கட்டிடத்தின் முதன்மையான பகுதியை கட்டுவதற்கு முயற்சி எடுத்து, நிறுவியவர் கந்தசாமி, இதை ஸ்கந்தாசிரமம் என்று இப்போது அழைக்கிறார்கள்.
தூய்மையான பாதுகாப்பான குடிநீரை கொடுக்கும் ஊற்று...
மாமர குகை என்பது கோவிலாக மாற்றப்பட்ட ஒரு குகை, இது திருவண்ணாமலை நகருக்கு அருகே இருக்கும் ஒரு இந்து கோவில். இந்த குகையில் இருந்து மேலே பாத்தால் ஒரு மாமரம் தென்படும். உள்ளூர் இந்து மக்களுக்கு இக்கோவில் அதிக சமய முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
மகான் ரமண...
கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாகச் செல்லும் மேற்கத்திய மலைத்தொடரின் ஒரு பகுதி ஆணைமலை மலைகள். ’ஆணை’ என்றால் யாணை. வனவிலங்குகள் அதிகமாக இருக்கும் இந்த மலைக்கு ஆணைமலை என்கிற பெயர் பொருத்தமானது.
ஆணைமலை மலைகளின் உயரமான சிகரம் ஆணைமுடி, இது...
எட்டு லிங்கங்கள் எனப்படும் அஷ்ட லிங்கங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும், ஆணைமலை அடிவாரத்தில் அமைந்து இருக்கின்றன. இந்திர லிங்கம், அக்னி லிங்கம், வாயு லிங்கம், வருண லிங்கம், நிருதி லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசானிய லிங்கம் உள்ளிட்ட எட்டு லிங்கங்கள் இங்கு...
திருவண்ணாமலையின் புறநகர் பகுதியில் அமைந்து இருக்கும் பச்சையம்மன் கோவில் ஒரு பழமைவாய்ந்த கோவில். இக்கோவில் குறைந்தபட்சம் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது, எனினும் இதன் தற்போதைய கட்டிடம் 120 ஆண்டுகள் மாத்திரமே பழமையானது.
...
தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் அரஹந்த்கிரி சமண மடம் அமைந்து இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த சமண சமுதாயத்திற்கும் இது முக்கியத்துவம் வாய்ந்த சமய ஸ்தலம் ஆகும். ஒடுக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தில் 1998 ஆம் ஆண்டு இந்த சமண மடம்...
திருவண்ணாமலையில் இருந்து 7 கி.மீ. தொலைவில் இருக்கும் படவேடு நகரத்தில் படவேடு ரேணுகாம்பாள் கோவில் அமைந்து இருக்கிறது. சக்தி ஸ்தலங்களில் ஒன்று என்பதால் இந்துக்கள் மத்தியில் இது சமய முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இந்த கோவிலை சோமநாதலிங்கம் என்னும் லிங்கம்...
விஷ்ணுவின் அவதாரமான ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட விஷ்ணு கோவில் இந்த நெடுங்குணம் ராமர் கோவில். திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் மிகப்பெரிய விஷ்ணு கோவில் இதுவே.
இக்கோவில் குறைந்தபட்சம் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகின்றது. இது கட்டப்பட்ட பிறகு பல...