இது புட்டு இல்ல இட்லி! நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு! இத படிங்க முதல்ல
இட்லியின் வகைகள்னு சொன்னாலே இனிப்பு இட்லி, கார இட்லி, மதுரை இட்லி,சென்னை இட்லினு பல வகைகள அடுக்கிட்டு போவீங்கனு தெரியும். ஆனா இந்த மாதிரியான இட்லிக்...
பேக் வாட்டர்ஸ் எனப்படும் உப்பங்கழிகள் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா?
சுற்றுலா என்றாலே தென்னிந்தியர்களுக்கு நினைவுக்கு வருவது கேரளமும், படகு வீடும்தான். கேரளத்தின் அழகியல்களில் மறக்கமுடியாத நினைவுகளைச் சுமந்து நிற...
ஹனிமூன் போகணும்னா வடகிழக்கிந்தியாதான்! அடிச்சி சொல்லும் 5 காரணங்கள் இதோ!
புதிதாக திருமணம் ஆனவர்கள், தங்களை ஒருவரையொருவர் புரிந்து கொள்ளவும், இளமையை உணர்ந்து பெற்றோர் உறவினர்களின் அணைப்பு இல்லாத தனியானதொரு வாழ்வு எப்பட...
டிஸ்கோ பாஜி சாப்பிடுவதற்காகவே சோலாப்பூர் போகலாம்! வறீங்களா?
சோலாப்பூர், புனே - ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. நான்கு முதல் 6 மணி நேரத்தில் எளிதில் புனே மற்றும் ஹைதராபாத் ஆகிய இரு நகரங்களையும் சோ...
வெறும் 500 ரூபாய்க்கு கோவா போய்டலாம் தெரியுமா? இந்த முறைய பின்பற்றுங்க!
சுற்றுலா செல்வது நம் அனைவருக்கும் விருப்பமானதுதான் என்றாலுமே, குடும்பத்துடன் செல்லும் போது மன மகிழ்வும், புத்துணர்ச்சியும் கிடைத்தாலுமே, அலுவலகத...
1500 பேர் அமர்ந்து தொழும் அற்புதமான மஸ்ஜித் எங்க இருக்கு தெரியுமா?
1966ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த நூர் மஸ்ஜித் பட்கல் நகரின் மையத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது நிச்சயமாக அந்த நகரின் முக்கிய பார்வையிடங்...
அயினா மஹால் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது
புஜ் நகரின் ஹமீர்ஸர் ஏரியின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளதான அயினா மஹால் அல்லது "கண்ணாடிகளின் கூடம்", ஒரு அற்புதமான மாளிகையாகும். 18 ஆம் நூற்றாண்டி...
தும்கா பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது
ஜார்கண்ட் மாநிலத்தின் பழமையான மாவட்டமான இந்த ‘தும்கா' சந்தால் பர்காணா மண்டலத்தின் தலைநகரமும் ஆகவும் அமைந்துள்ளது. பழங்குடி மக்களின் பூமி எனும் ப...
ஒட்டினன்னே பீச் பற்றி தெரியுமா?
ஒட்டினன்னே அதனுடைய செங்குத்து பாறைகளுக்காகவும், சூரிய அஸ்தமன காட்சிக்காக மிகவும் பிரபலம். இங்கு சூரிய அஸ்த்தமனத்தின் பின்னணியில் பைந்தூர் ஆறு அர...
கண் திறந்து பார்த்த கருமாரியம்மன்! கடுமையான தண்டனை காத்திருக்கிறது!
வேலூரைத் தாண்டி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய மாரியம்மன் கோவில் பற்றிதான் தற்போது அனைவரது பேச்சும். ஆமா.. இந்த கோவில்ல மாரியம்மன் சிலை கண...
கதவே இல்லாத கிராமம்! திருடினால் கண் பார்வை பறிபோகும்! இப்படியும் ஒரு அதிசய கிராமம்!
கதவே இல்லை! ஒரு வீட்டில் கூட கதவு இல்லை. இரவிலும்கூட வீடு திறந்தே இருக்கிறது. யாரும் இந்த கிராமத்தில் திருடுவதில்லை. இங்கு திருட்டு நிகழ்ந்ததாக ஒரு ...
பார்ப்பதற்கு கேக் போல காட்சி தரும் ஏலகிரியின் அழகிய சுவாமிமலை
சுவாமி மலைக் குன்றுகள் ஒரு கேக் போன்ற அமைப்பு உடையன. உயரமான சிகரங்களைக் கொண்ட இந்த குன்றின் அடித்தளங்கள் ஒரு கேக் போன்று தோன்றுவதுடன் , இதன் சிகரங்க...