திரிபுர சுந்தரி கோவில், திரிபுரா மாநிலத்தில் உள்ள மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றாகும். திரிபுர சுந்தரி கோவில் என்பது இந்து மத புராணங்கள் குறிப்பிடும் காளி தேவியின் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இங்கு அன்னை சக்தி ஸொரொஸ்ஹி வடிவத்தில்...
புவனேஷ்வரி கோவில் நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் நாவலான 'ராஜரிஷி', மற்றும் நாடகமான 'பிஸ்ஹ்ஹர்ஜன்' போன்றவற்றில் இடம் பெற்று அழிவற்ற புகழைப் பெற்றுள்ளது. இந்தக் கோவில் கோமதி ஆற்றின் கரையில் அழிவின் விழிம்பில் உள்ள பண்டைய அரண்மனைக்கு மிக அருகில்...
நஸ்ருள் க்ரான்த்ஹர் என்பது உதய்பூரில் உள்ள ஒரு பிரபலமான தேசிய நூலகம் ஆகும். இது பிரபலமான வங்காள கவிஞர், காஸி நஸ்ருள் இஸ்லாம் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த தேசிய நூலகத்தில் அறிவியல் மற்றும் அறிவியல் இல்லாத பல புத்தகங்கள் சேமித்து...
திரிபுர சுந்தரி கோவிலுக்கு மிக அருகில் கல்யாண் சாகர் என்கிற ஒரு பெரிய ஏரி உள்ளது. சுமார் 224 அடி நீளமும் 160 அடி அகலமும் உள்ள இந்த ஏரி ஐந்து ஏக்கர் அளவிற்கு பரவியுள்ளது.
திரிபுர சுந்தரி கோவில் அமைக்கப்பட்ட பின்னர் சுமார் 124 ஆண்டுகளாக இந்த ஏரி...