தற்பொழுது அகோடா என்று அழைக்கப்படும் அங்கோட்டா விஸ்வாமித்ரி நதிக்கரையில் அமைந்திருக்கும் சிறு நகரமாகும். 5 மற்றும் 6-ம் நூற்றாண்டுகளில் புகழ் பெற்ற சமண மையமாகவும், சமண சமயத்தின் கல்வியிடமாகவும் இது விளங்கி வந்திருக்கிறது.
இங்கிருந்து கண்டெடுக்கப்பட்ட 68 தீர்த்தங்கரர்களின் சிலைகள் தற்பொழுது வதோதரா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.