கோபுரி கிராமத்தில் விஷ்வ சாந்தி ஸ்தூபிக்கு அருகில் இந்த கீதை மந்திர் அமைந்துள்ளது. வார்தாவில் மிகவும் புகழ்பெற்ற சிறப்பம்சமாக கருதப்படும் இந்த கோயில் 1980ம் ஆண்டு ஆச்சார்ய வினோபா பாவே’வால் திறந்து வைக்கப்பட்டதாகும்.
கற்களால்...
இந்த ‘மகன் சங்க்ரஹாலயா மியூசியம்’ என்று அழைக்கப்படும் அருங்காட்சியகம் வார்தா பகுதியிலுள்ள மகன்வாடி கிராமத்தில் அமைந்துள்ளது. இது மஹாத்மா காந்தி அவர்களால் 1938ம் ஆண்டு டிசம்பர் 30ம் நாள் திறக்கப்பட்டுள்ளது. காந்திய பொருளாதார மேதைகளான ஆர்யநாயகம் மற்றும்...
1905ம் ஆண்டு இந்த லஷ்மி நாராயணா கோயில் கோயில் கட்டப்பட்டுள்ளது. இது விஷ்ணு மற்றும் அவரது துணைவியாரான லஷ்மி தேவிக்காக அமைக்கப்பட்டுள்ளது. 1928ம் ஆண்டு ஜுலை 19ம் நாள் ஜம்னாலால் பஜாஜ் அவர்களால் இந்த கோயில் திறக்கப்பட்டுள்ளது.
தீண்டாதாராக மற்ற சமூகத்தினரால்...
இந்தியாவில் கட்டப்பட்டுள்ள எட்டு ஷாந்தி ஸ்தூபிகளில் இந்த விஷ்வ ஷாந்தி ஸ்தூபியும் ஒன்றாகும். இது கீதை மந்திர்’க்கு அருகிலேயே அமைந்துள்ளது. காந்திஜியால் ஃபுயூஜி குருஜி என்று அன்புடன் அழைக்கப்பட்ட குருவால் இது கட்டப்பட்டுள்ளது.
இந்த ஃபுயூஜி குருஜி...
இந்த பாவ்னார் கிராமம் வார்தாவின் சிறப்பான வரலாற்றுப்பின்னணியின் அடையாளமாக விளங்குகிறது. இது தாம் நதிக்கரையில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் பவான் என்றழைக்கப்பட்ட ராஜபுத்திர அரசரின் நினைவாக இது இப்பெயரில் அழைக்கப்படுகிறது.
இந்த பாவ்னார் கிராமத்தில் பரம்தம்...