அவந்திஸ்வாமி-விஷ்ணு கோயில், முதல் உத்பல மன்னனாகிய, சுகவர்மனின் மகனாகிய அந்திவர்மனால், அரியணை ஏறுவதற்கு முன்பு கட்டப்பட்டது. இக்கோயில், சிவ-அவந்தீஷ்வரா கோயிலிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இதன் பெயர் உரைப்பதைப் போலவே, இக்கோயில், இந்து...
அவந்திப்பூரின் முக்கியமான கவரும் அம்சமாக விளங்கும் சிவ-அவந்தீஷ்வரா கோயில், அதன் மிகப் பிரம்மாண்டமான சுற்றுச்சுவர்களினால், சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமாக உள்ளது.
அவந்திப்பூரில் உள்ள இரு முக்கிய கோயில்களான, சிவ-அவந்தீஷ்வரா மற்றும்...