பாராமதியின் திறந்த வானவெளியில் மதிய வேளைகளில் விமானத்தில் பறக்கும் அனுபவம் அலாதியானது. இந்த நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று இந்த கிளப்பை நடத்தி வருகிறது.
இதில் பயணிகளுக்கு அமைச்சூர் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் 3000 அடி உயரத்தில் பறந்து பாராமதியின் அழகிய தோற்றத்தை எந்த தடையுமில்லாமல் நீங்கள் கண்டு ரசிக்கலாம்.