பத்ராவதியில் அமைந்துள்ள சில ஆன்மீக மடங்கள் பயணிகள் விஜயம் செய்ய வேண்டிய இடங்களாக கருதப்படுகின்றன. பத்ரா ஆற்றின் கரையிலேயே அமைந்துள்ள சுன்னடஹள்ளி, கொந்தி, சாரதா மற்றும் குண்ட்லி-ஷங்கர் போன்ற மடங்கள் இவற்றுள் குறிப்பிடத்தக்கவை.