சௌஹான் கேட் ஸ்தலத்துக்கு வெளியே அமைந்துள்ள இரண்டு படிக்கிணறுகள் நாகர் சாஹர் குண்ட் என்று பிரபல்யமாக அழைக்கப்படுகின்றன. கோடைக்காலத்தில் மக்களின் நீர்த்தேவையை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள இந்த கிணறுகள் இவற்றின் அற்புதமான கட்டுமான நுட்பங்களுக்காக புகழ் பெற்று விளங்குகின்றன.