ஏக் ஹாத்தியா கா நௌலா என்ற தலம் சம்பவத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இது ஒரு தனிப்பட்ட கற்சிற்பமாகும். மேலும் இதனுடன் சம்பந்தப்பட்ட புராண கதைக்காகவும் இது மிகவும் பிரபலம். புராணத்தின் படி, இந்த முழு சிற்பமும் ஒற்ற கையுள்ள ஒரு சிற்பியால் ஒரே இரவில் முடிக்கப்பட்டதாகும்.