நரேந்திரநாத் பிரம்மச்சாரியா உருவாக்கிய இந்த தேவசங்கா மடம் பைத்யநாத் கோவிலில் இருந்து 3கிமீ தொலைவில் உள்ளது. நவதுர்கா கோவில் உள்ள இந்த மடம் 1955ல் கட்டப்பட்டது. வருடாவருடம் துர்கா பூஜா விழா கொண்டாடப்படும் இந்த மடத்திற்கு வருடம் முழுதும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications