துபாரே வரும் பயணிகள் கட்டாயம் யானைகள் பயிற்சி முகாமுக்கு செல்ல வேண்டும். இங்கு வனத்துறையினர், குரபா என்ற பழங்குடி மக்களை கொண்டு யானைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட நிறைய யானைகள் மரங்களை தூக்கிச் செல்லவும், இதர பல வேலைகளை...