ஷேக் ஃபரித் என்றழைக்கப்படும் பாபா ஃபரித்தின் கல்லறையில் மார்பில் கற்களால் செய்யப்பட இரண்டு பெரிய கதவுகள் அமைந்திருக்கின்றன.
கிழக்கு திசையை நோக்கியுள்ள கதவு நூரி தர்வாசா அல்லது ஒளியின் கதவு என்று அழைக்கப்படுகிறது. வடக்கு திசையை நோக்கியுள்ள கதவை பஹிஷ்தி...
சூரஜ்குந்த் என்பது ஃபரிதாபாத்தில் உள்ள மற்றொரு புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். இந்த ஏரி குறியீட்டு முக்கியத்துவம் பெற்றதாகும். உதிக்கும் சூரியனை குறிப்பிடுவதாக விளங்குகிறது இந்த ஏரி.
பாறைகளை குடைந்து செய்யப்பட்ட படிகளால் சூழப்பட்டுள்ளது இந்த புகழ் பெற்ற...
கட்டடக் கலைக்கு பெயர் பெற்ற ராஜா நஹர் சிங் அரண்மனை, 18-ஆம் நூற்றாண்டில் ஜட் நஹர் சிங் அவர்களின் முன்னோர்களால் கட்டப்பட்டதாகும். இந்த அழகிய அரண்மனை 1850-ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது.
தெற்கு டெல்லியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள இந்த அரண்மனையை...
ஃபரிதாபாத்திலுள்ள நஹர் சிங் கிரிக்கெட் விளையாட்டரங்கம் 1981-ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இந்த விளையாட்டரங்கத்தில் 25,000 மக்கள் அமரும் வசதி இருப்பதோடு, 200 பேர் அமரக் கூடிய அதிநவீன காட்சிக் கூடம் ஒன்றும் உள்ளது.
அதுமட்டுமல்லாமல் திறந்த வெளி டென்னிஸ் மைதானம்...
சிவன் கோவில் சைனிக் காலனி செக்டர் 29-ல் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 22 அடி உயர சிவபெருமானின் சிலை ஒன்று உள்ளது. சக்திகளின் கடவுளான இவரை தரிசிக்க பல பக்தர்கள் இங்கு வருவதுண்டு. இவர் திருமூர்த்தி ஸ்வரூபம் ஆவார்.
ஃபரிதாபாத்திலுள்ள நகர பூங்கா செக்டர் 12-ல் அமைந்துள்ளது. இதுவும் ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத் தலம். சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பொழுதை கழிக்க உகந்த இடமாக இது விளங்கும்.
தௌஜ் ஏரி ஃபரிதாபாத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த அழகிய ஏரியை அடர்த்தியான மரங்கள் சூழ்ந்துள்ளன. இது ஒரு விரும்பத்தக்க சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்கு முகாமிடவும் பல சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஆரவல்லி ஃகோல்ப் கோர்ஸ் 1966-ஆம் நிர்மாணிக்கப்பட்டது. ஃபரிதாபாத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதல் ஃகோல்ப் மைதானமான இது டெல்லியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது.
இந்த ஃகோல்ப் மைதானத்தின் கட்டடங்களை வடிவமைத்தது புகழ் பெற்ற கட்டடக் கலைஞர் ஜோசப் ஆலன் ஸ்டீன்...