ஃபரிதாபாத்திலுள்ள நஹர் சிங் கிரிக்கெட் விளையாட்டரங்கம் 1981-ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இந்த விளையாட்டரங்கத்தில் 25,000 மக்கள் அமரும் வசதி இருப்பதோடு, 200 பேர் அமரக் கூடிய அதிநவீன காட்சிக் கூடம் ஒன்றும் உள்ளது.
அதுமட்டுமல்லாமல் திறந்த வெளி டென்னிஸ் மைதானம் ஒன்று இங்கு அமைக்கப்பட்டுள்ளதுடன், பல முக்கியமான விளையாட்டுக்கள் இவ்விளையாட்டரங்கில் நடத்தப்படுகின்றன. இதற்கு முன் இது மயூர் விளையாட்டரங்கம் என்று அழைக்கப்பட்டது.



Click it and Unblock the Notifications